ஆடியோ உரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆடியோ உரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 ஜனவரி, 2016

17 செப்டம்பர், 2015

குர்பானியின் வரலாறு!

குர்பானியின் வரலாறு!



குர்பானி கொடுத்தால் என்ன கிடைக்கும்?
உயிருக்கு உத்தரவாதம்: உள்ஹிய்யா!

28 ஆகஸ்ட், 2015

பாதுகாப்புக் கவசம்.. வேணும் கைவசம்!


  • பாவையரின் பாதுகாப்புக் கவசம் பர்தா!
  • உண்மையான உத்தமிகளின் உடலில் பர்தாவும் உள்ளத்தில் உறுதியான ஈமானும் இருந்தால் அவர்களைக் காக்க கருவிகள் தேவையில்லை; ‘லேடீஸ் சேஃப்டி ஷாக்கர்’ அவசியமில்லை. 
  • பர்தாவே அவர்களுக்கு பாதுகாப்புக் கவசம்தான்.
  • சமீபத்தில் லண்டன் மாநகரில் நடந்த நிகழ்வு ..
  • இன்னும் பல அரிய தகவல்கள்.. 
  • மலேசிய மின்னல் பண்பலையில் வெள்ளி தோறும் வலம் வரும் வாழ்வியல் வசந்தம்.. 
  • கேட்க... பதிவிறக்கம் செய்ய...

03 ஜூலை, 2015

அல்லாஹ்வின் அருளின்றி அணுவளவும்....


  • அல்லாஹ்வின் அருளில்லையேல் ......?
  • நபிமார்கள் அனைவரும் வேண்டிய அல்லாஹ்வின் அருள்! 
  • அய்யூப் அலை அவர்களும் தங்கக் கிளிகளும்! 
  • சுலைமான் நபி காலத்து எறும்பு அல்லாஹ்வின் அருள் மீது கொண்ட ஆவல் !
  • இன்னும் நிறைய தகவல்.  

கேட்க.. பதிவிறக்கம் செய்ய..

01 ஜூலை, 2015

உழைப்பே உயர்வு!

உழைப்பை ஊக்குவிக்கும் இஸ்லாம் உழைப்பாளிகளுக்கு சிறந்த ஒரு ஸ்தானத்தை வழங்கியுள்ளது .
  • பாடுபடாமலே பணமா?
  • கஷ்டப்படாமலேயே காசா?
  • உழைக்காமலேயே ஊதியமா? நோ..
கேட்க..பதிவிறக்கம் செய்ய..

29 மே, 2015

நிதானமும் நேர்த்தியும் வெற்றிக்கு அவசியம்!

அல்லாஹ் விரும்பும் பண்பு நிதானம் .
அருமைத் தோழர் அஷஜ் அவர்களை அண்ணலார் பாராட்டியது எதற்காக?
கிழ்று (அலை) அவர்கள் போதித்த பாடம் என்ன?
மலேசிய மின்னல் பண்பலையில் வாரந்தோறும் வலம் வரும் வாழ்வியல் வசந்தம்..கேட்க.. பதிவிறக்கம் செய்ய...

19 மே, 2015

துன்பத்திலிருந்து விடுதலை- 1

மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு
சிரமங்களிலிருந்து விடுதலையாகி
சந்தோஷக் காற்றை சுவாசிக்க என்ன வழி?

17 ஏப்ரல், 2015

தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறியுங்கள்!


  • செல்ஃபியாக அடிக்கடி தன்னைத்தானே படம் விதவிதமாகப் படம் எடுக்கும் பழக்கம் உள்ளவர்களே... உஷார்!
  • உங்களை நீங்களே அழித்துக்கொள்ளும் நிலை வந்து விடவேண்டாம்.
  • 'மொபைல் மோனியா' என்ற புது மனவியாதிக்கு ஆளாகி தாழ்வு மனப்பான்மையால் தற்கொலை செய்துகொள்ளும் கோழைகளின் கூட்டத்தில் நீங்களும் இணைந்து விடவேண்டாம் 
  • கண்ணாடியி முகம் பார்க்கும்போது ஓதும் பிரார்த்தனையில் பொதிந்துள்ள மனோதத்துவம் ..
  • இன்னும் பல.. 
  • கேட்க.. பதிவிறக்கம் செய்ய...
மின்னல் பண்பலையில் 17.04.2015 அன்று ஒளிபரப்பப்பட்ட வாழ்வியல் வசந்தம் தொடர் உரை!

அர்த்தமுள்ள ஆசை!


வளமாக நலமாக வாழ ஆசைப்படலாம்.
அதற்காக பிராத்திக்கலாம்;
முயற்சியும் உழைப்பும் செய்யலாம்;
ஆனால் அந்த ஆசை அர்த்தமுள்ள ஆசையாக இருக்க வேண்டும்.

அளவுக்கு மீறி ஆசைப்பட்டு வீண் கற்பனையில் உழன்று கொண்டிருந்தால் 
வாழ்க்கை என்ன வாகும்?
அண்ணல் நபிகளாரின் அர்த்தமுள்ள ஆசை எவ்வாறு இருந்தது?
மனநிறைவே மகிழ்ச்ச்சியான வாழ்க்கைக்கு  வழி!
இன்னும் சில தகவல்கள்.. 
கேட்க.. பதிவிறக்கம் செய்ய:
மின்னல் பண்பலையில் 10.04.2015 அன்று ஒளிபரப்பப்பட்ட வாழ்வியல் வசந்தம் தொடர் உரை!

21 மார்ச், 2015

வாழ்க்கை வசந்தம் தொடர் உரை (ஆடியோ)


மலேசிய ''மின்னல் பண்பலை''யில் வெள்ளிதோறும் ஒலிபரப்பப்பட்ட ''வாழ்வியல் வசந்தம்'' தொடர்...

அபரிமிதமான அறிவாற்றல் பெற என்ன வழி?

பேராசை பெரும் நஷ்டம்

வசதி வந்தால் ஆடாதே! வறுமை வந்தால் வாடாதே!!

வாழ்க்கை வீணாக அல்ல..தீனாக கழியட்டும்!

எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்!

சுத்தம் சோறு போடும்.

முத்தான பாக்கியங்கள் மூன்று 

இறுதி முடிவு என்னவாகும்?

09 பிப்ரவரி, 2014

யோகா..ஆகா! (யோகா குறித்த ஓர் இஸ்லாமியப் பார்வை)

யோகா.. என்றதும் ஆகா ஓகோ என்று அங்கலாய்ப்பவர்கள் அநேகர்.
ஆனால் அதன் ஆணிவேர் எது? அதன் மூலம் விளையும் விபரீதங்கள் என்ன? என்று அலசும் அட்டகாசமான உரை...

ஆடியோ :


வீடியோ :
சூபிகள் எனும் ஞானிகள் இறைதியானத்துடன் கூடிய அருமையான மூச்சுப் பயிற்சி முறையை தொன்று தொட்டு வழங்கி வந்திருக்கும்போது நாம் ஏன் ஷிர்க் கலந்த யோகா முறையைப் பின்பற்றவேண்டும்?

   

30 ஜனவரி, 2014

மனிதனை மதிக்கும் மகத்தான மார்க்கம்

  • இஸ்லாத்தில் மனித மரியாதைப் போற்றப்படுவதைப் போல மற்ற மதங்களில், இசங்களில் இல்லை என்பதுதான் நிதர்சனம்.
  • பிறப்பு முதல் இறப்பு வரை மனிதன் பரிசுத்தமானவனாக இம்மார்க்கத்தில் மதிக்கப்படுகிறான்.
  • உதாரணமாக, ஒரு முஃமின் இறந்துவிட்டால் நாம் அவரை நல்ல முறையில் குளிப்பாட்டி கஃபனிட்டு நறுமணம் தெளித்து அலுங்காமல் குலுங்காமல் பத்திரமாக தோளில் தாங்கித் தூக்கி வருகிறோம். புனித பள்ளிவாசலுக்கு- இறைவனை வணங்கும் ஆலயத்திற்கு- கொண்டு வந்து வைத்து தொழுது அவருக்காகப் பிரார்த்தித்து அழகிய முறையில் அடக்கம் செய்கிறோம்.
  • பல மதங்களில் இந்த மரியாதை  இல்லை. அங்கே யாரவது இறந்துவிட்டால் அவரை ஆலயத்திற்கு கொண்டு வரமாட்டார்கள். அப்படிக் கொண்டு வந்தால் ஆலயம் தீட்டுப் பட்டுவிடும் என்றும் ,
  • இறந்த பிரேதம் என்பது ஆலயத்திற்கு கொண்டு வரத் தகுதியற்றது என்றும்,
  • அவ்வாறு பிரேதம் ஆலயத்திற்குள் கொண்டு வரப்பட்டால் ஆலயத்தின் விக்கிரகங்கள் தனது  சக்தியை  இழந்துவிடும் என்றும் அழுத்தமாக நம்புகிறார்கள்.
இது கற்பனை அல்ல.. நம் தமிழகத்தின் பிரபல்யமான திருச்சி நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் நடைபெற்ற ஒரு விறுவிறுப்பான  நிகழ்வு இதற்கு சான்று. அது என்ன .. இந்த ஆடியோவைக் கேளுங்களேன்....

18 ஜனவரி, 2014