இந்த இரவில் விஷமாக வணங்குவது மக்ரிபுக்குப் பின் யாசீன் ஓதி துஆ செய்வது பற்றி தீர்ப்பும் சான்றுகளும் இந்த தளத்தில் சென்று காணலாம்.
கேளுங்கள்
தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் :
أن النبي صلى الله عليه وسلم قال: "إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلتها وصوموا يومها، فإن الله تبارك وتعالى ينـزل فيها لغروب الشمس إلى سماء الدنيا، فيقول : ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتل فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر"
பராஅத்
இரவிலே முதல் வானம்
வரைக்கும் இறங்கி மூன்று
அறிக்கைகளை வெளியிடுகிறான்
1.என்னிடம்
மன்னிப்பு தேடுபவர் உண்டா? கேளுங்கள்
மன்னிக்கிறேன்
2.என்னிடன்
இரணம் வேண்டுபவர் உண்டா
வேண்டுங்கள் வழங்குகிறேன்
3.நோயில்
சிக்கியவர் உண்டா? நிவாரணம்
அளிக்கிறேன் இப்னு
மாஜா
மன்னிப்பு
கேளுங்கள் மன்னிக்கிறேன்:
ألا من مستغفر فأغفر له:
தவறு
செய்வது மனித இயல்புதான்
ஆனால் அதை உணர்ந்து
மன்னிப்புக் கேட்பதுதான் சிறந்த
பண்பு.
كل بني آدم خطاء وخير الخطائين التوابون
இறைவன்
கருணையாளன். அவனிடம் மன்னிப்புக்
கேட்பதையே அவன் விரும்புகிறான்.
சில மதங்களில் மதகுருவிடம்
மன்னிப்புக் கேட்டால் போதுமானது
என்று வைத்துள்ளார்கள்.அப்படி
சொல்லி உங்களை நான்
ஏமாற்ற விரும்பவில்லை.
ஒரு
ஆலயம். மதகுரு மக்களுக்கு
முன்பு நின்று மன்னிப்பு
சீட்டு வழங்கிக் கொண்டிருந்தார். ''இதோ பாருங்கள் ஒரு
சீட்டு 50 ரூபாய்தான். ஒன்று
வாங்கினால் போதும். இங்கள்
அத்தனை பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடும்'' என்றார்.
''அட
50 ரூபாய் செலவில் அத்தனை
பாவங்களும் மன்னிக்கப்படுமா? பரவாயில்லையே..''
மக்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு வாங்கினர்.
செம வசூல்.
أن النبي صلى الله عليه وسلم قال: "إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلتها وصوموا يومها، فإن الله تبارك وتعالى ينـزل فيها لغروب الشمس إلى سماء الدنيا، فيقول : ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتل فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر"
பராஅத்
இரவிலே முதல் வானம்
வரைக்கும் இறங்கி மூன்று
அறிக்கைகளை வெளியிடுகிறான்
ألا من مستغفر فأغفر له:
தவறு
செய்வது மனித இயல்புதான்
ஆனால் அதை உணர்ந்து
மன்னிப்புக் கேட்பதுதான் சிறந்த
பண்பு.كل بني آدم خطاء وخير الخطائين التوابون
மக்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு வாங்கினர். செம வசூல்.
.jpg)


