21 டிசம்பர், 2020

விரோதியை வெல்ல.. வியாதியைக் கொல்ல...


 

ذَكَرَ الْعَلَّامَةُ الْغَزَالِيُّ فِي كِتَابِ وَسَائِلِ الْحَاجَاتِ وَآدَابِ الْمُنَاجَاةِ مِنْ الْإِحْيَاءِ

 أَنْ مِمَّا جُرِّبَ لِدَفْعِ الْمَكَارِهِ وَقُصُورِ يَدِ كُلِّ عَدُوٍّ وَلَمْ يَجْعَلْ لَهُمْ إلَيْهِ سَبِيلًا قِرَاءَةُ {أَلَمْ نَشْرَحْ} [الشرح: 1] وَ {أَلَمْ تَرَ كَيْفَ} [الفيل: 1] فِي رَكْعَتَيْ الْفَجْرِ قَالَ وَهَذَا صَحِيحٌ لَا شَكَّ فِيهِ.

 

(و) ركعتان قبل (صبح)، ويسن تخفيفهما.

وقراءة الكافرون والاخلاص فيهما، لخبر مسلم وغيره، وورد أيضا فيهما ألم نشرح لك وألم تر كيف، وأن من داوم على قراءتهما فيهما زالت عنه علة البواسير


من صلاهما بألم وألم لم يصبه في ذلك اليوم ألم.

وحَدثني أَبُو الْفضل مُحَمَّد عبد الله بن الْمَرْزُبَان الشِّيرَازِيّ الْكَاتِب، فِي المذاكرة، فِي خبر طَوِيل، لست أقوم على حفظه: أَن رجلا كَانَت بَينه وَبَين رجل مُتَمَكن من أَذَاهُ عَدَاوَة، فخافه خوفًا شَدِيدا، وأهمه أمره، وَلم يدر مَا يصنع.

فَرَأى فِي مَنَامه، كَانَ قَائِلا يَقُول لَهُ: اقْرَأ فِي كل يَوْم، فِي إِحْدَى رَكْعَتي صَلَاة الْفجْر، ألم تَرَ كَيفَ فعل رَبك بأصحاب الْفِيل إِلَى آخر السُّورَة.

قَالَ: فقرأتها، فَمَا مَضَت إِلَّا شهور، حَتَّى كفيت أَمر ذَلِك الْعَدو، وأهلكه الله تَعَالَى، فَأَنا أقرؤها إِلَى الْآن.

قَالَ مؤلف هَذَا الْكتاب: دفعت أَنا إِلَى شدَّة لحقتني شَدِيدَة، من عَدو، فاستترت مِنْهُ، فَجعلت دأبي قِرَاءَة هَذِه السُّورَة فِي الرَّكْعَة الثَّانِيَة من صَلَاة الْفجْر، فِي كل يَوْم، وَأَنا أَقرَأ فِي الأولة مِنْهَا: ألم نشرح لَك صدرك إِلَى آخر السُّورَة، لخَبر كَانَ بَلغنِي أَيْضا فِيهَا، فَلَمَّا كَانَ بعد شهور، كفاني الله أَمر ذَلِك الْعَدو، وأهلكه الله من غير سعي لي فِي ذَلِك، وَلَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه، وَأَنا أقرؤها فِي رَكْعَتي الْفجْر إِلَى الْآن. كتاب: الفرج بعد الشدة للتنوخي

Imam Ghazzali, or Ghazali ? இமாம் கஸ்ஸாலி ? அல்லது கஸாலி (ரஹ்)

الغزّالي ( 450 - 505 هـ ) 

هو محمد بن محمد بن محمد أبو حامد الغزّالي ، بتشديد الزاي . نسبته إلى الغزّال ( بالتشديد ) على طريقة أهل خوارزم وجرجان : ينسبون إلى العطّار عطّاري ، وإلى القصّار قصّاري ، وكان أبوه غزّالا ، أو هو بتخفيف الزاي نسبة إلى ( غزالة ) قرية من قرى طوس . فقيه شافعي أصولي ، متكلم ، متصوف . رحل إلى بغداد ، فالحجاز ، فالشام ، فمصر وعاد إلى طوس . 

من مصنفاته : " البسيط " ، و " الوسيط " ، و " الوجيز " ، و " الخلاصة " وكلها في الفقه ، و " تهافت الفلاسفة " ، و " إحياء علوم الدين " . 

[ طبقات الشافعية 4 / 101 - 180 ، والأعلام للزركلي 7 / 247 ، والوافي بالوفيات 1 / 277 ]  


Ghazzali என்றும் ஷத்து வைத்து கூறலாம். தந்தை غزّال மான் வேட்டைக்காரர் தந்தையுடன் இணைத்து கஸ்ஸாலி என்றும் அழைக்கலாம்.

அல்லது தூஸ் நகரத்தை சேர்ந்த ஒரு ஊர் غزالة  கஸாலா. அதனுடன் இணைத்து 'கஸாலி' என்றும் அழைக்கலாம்

திமில் பெருத்த ஒட்டகம் தினசரி வேண்டுமா ?


 

وَرَوَى مُسْلِمٌ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ فِي الصُّفَّةِ، فَقَالَ:   " أَيُّكُمْ يُحِبُّ أَنْ يَغْدُوَ كُلَّ يَوْمٍ إِلَى بُطْحَانَ أَوْ إِلَى الْعَقِيقِ فَيَأْتِي مِنْهُ بِنَاقَتَيْنِ كَوْمَاوَيْنِ  فِي غَيْرِ إِثْمٍ وَلَا قَطْعِ رَحِمٍ" فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، كُلُّنَا نُحِبُّ ذَلِكَ، قَالَ:" أَفَلَا يَغْدُو أَحَدُكُمْ إِلَى الْمَسْجِدِ فَيَعْلَمُ  أَوْ يَقْرَأُ آيَتَيْنِ مِنْ كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ خَيْرٌ لَهُ مِنْ نَاقَتَيْنِ وَثَلَاثٌ خَيْرٌ لَهُ مِنْ ثَلَاثٍ وَأَرْبَعٌ خَيْرٌ لَهُ مِنْ أَرْبَعٍ وَمِنْ أَعْدَادِهِنَّ مِنَ الْإِبِلِ"


உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலின்) திண்ணையில் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். அப்போது "உங்களில் எவர் ஒவ்வொரு நாள் காலையிலும் "புத்ஹான்" அல்லது "அகீக்" (சந்தைக்குச்) சென்று பாவம் புரியாமலும் உறவைத் துண்டிக்காமலும் பருத்த திமில்கள் கொண்ட இரு ஒட்டகங்களுடன் திரும்பி வருவதை விரும்புவார்?" என்று கேட்டார்கள். "நாங்கள் (அனைவருமே) அதை விரும்புவோம்" என்று நாங்கள் பதிலளித்தோம். அதற்கு அவர்கள், "உங்களில் ஒருவர் காலையில் பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்று அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரு வசனங்களைக் "கற்றுக்கொள்வது" அல்லது "ஓதுவது" இரு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாகும். மூன்று வசனங்கள் மூன்று ஒட்டகங்களைவிடவும்,நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களைவிடவும் சிறந்ததாகும். இவ்வாறு எத்தனை வசனங்கள் ஓதுகின்றாரோ அந்த அளவு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாக அமையும்" என்று கூறினார்கள். முஸ்லிம் 1469

05 டிசம்பர், 2020

 ஒரு கேள்வி: பிராணிகளின் கண்திருஷ்டி ( தீய பார்வையின்) மூலமாகக் கூட மனிதர்களுக்கு பாதிப்பு உண்டா


நாமறிந்த விஷயம்:


  1. கண்திருஷ்டி என்பது உண்மை.

روى مسلم (2188) عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:  الْعَيْنُ حَقٌّ، وَلَوْ كَانَ شَيْءٌ سَابَقَ الْقَدَرَ سَبَقَتْهُ الْعَيْنُ، وَإِذَا اسْتُغْسِلْتُمْ فَاغْسِلُوا

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்
கண் திருஷ்டி உண்மை. விதியை முந்த கூடிய ஒன்று இருக்குமானால் அது கண் திருஷ்டி தான்


2. மனிதர்களுடைய தீய பார்வையின் விளைவால் பாதிப்பு உண்டு.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சில தோழர்களும் மக்காவை நோக்கி புறப்பட்டனர் ஜுஹ்ஃபா என்ற இடத்திற்கு அருகில் தங்க நேரிட்டது அங்கு ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது ஸஹ்ல் பின் ஹுனைஃப் என்கிற ஒரு தோழர் குளித்தார். 

ரொம்ப அழகான மனிதர். அழகுக்கும் வனப்பும் சொந்தக்காரர் அந்த வழியாக கடந்து சென்ற ஆமிர் பின் ரபீஆ என்கிற தோழர் அவருடைய மேனியின் அழகை பார்த்து ஆச்சரியப்பட்டு ஒரு வார்த்தை சொன்னார் இப்படி ஒரு அழகை நான் இதுவரை கண்டதே இல்லை என்று சொல்லிவிட்டார் அவ்வளவுதான் குளித்துக் கொண்டிருந்த தோழர் பட்டென கீழே விழுந்து மயக்கம் உற்றார்


அவரை தூக்கிக் கொண்டு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி செல்லும் அவரிடத்திலே அன்புத் தோழர்கள் வந்தார்கள் அல்லாஹ்வின் தூதரே இங்கே பாருங்கள் இவர் தலையை உயர்த்தவும் இல்லை கண் விழிக்கவும் இல்லை என்னவென்று பாருங்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொல்லும் கேட்டார்கள் என்ன நடந்தது உடனே நடந்த விஷயத்தை நபித் தோழர்கள் சொன்னார்கள் குளித்துக் கொண்டிருந்தார் அமீர் என்பவர் இவரை பார்த்து ஆச்சரியப்பட்டு ஒரு வார்த்தை சொன்னால் அவ்வளவுதான் பட்டனை இவர் மயக்கமுற்று கீழே விழுந்துவிட்டார்


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழைத்தார்கள் கொஞ்சம் கடிந்து கொண்டார்கள் சகோதரருடைய ஆச்சரியத்தை பார்த்தால் அவருக்காக துஆ செய்ய வேண்டாமா யாராவது ஒருத்தர் தன் சகோதர முஸ்லிமின் அழகையோ ஆச்சரியத்தோடு பார்த்தாள் உடனே அருள் வளத்திற்காக பிரார்த்திக்கும் 


மாஷா அல்லாஹ் என்று சொல்லலாம் பாரக்கல்லாஹ் என்று சொல்லலாம் இப்படி சொன்னால் கண் திருஷ்டி பலிக்காது


உடனே நபியவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வர வைத்து அதிலே ஆமிர் அவர்களை முகம் கை கால் கழுவி வைத்து அந்த தண்ணீரை எடுத்து மயங்கி கிடந்த தோழரின் முகத்தில் தெளித்த பிறகு அவர் எழுந்து உட்கார்ந்தார் நிலைமை சீரானது என்று வரலாறு முடிகிறது


ஜின் இனத்தின் கண்திருஷ்டி


புகாரி மற்றும் முஸ்லிம் கிரந்தங்களில் வருகிறது உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களது இல்லத்தில் ஒரு சிறுமியின் முகத்தில் கருப்பு தழும்பு இருப்பதை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த சிறுமிக்கு ஓதி பாருங்கள் ஏனென்றால் இவளுக்கு தீய பார்வையின் பாதிப்பு இருக்கிறது ஒரு ஜின்னின் கண்திருஷ்டி பட்டிருக்கிறது என்று சொன்னார்கள்.



பிராணிகளின் கண்திருஷ்டி

பிராணிகள் தங்களது தீய பார்வைகளால் அல்லது கூறிய பார்வைகளால் மனிதர்களில் சில பாதிப்பை ஏற்படுத்த முடியும் நபிகள் நாயகம் சொன்னார்கள்

நாய்களையும் பாம்புகளையும் கொள்ளுங்கள் அதிலும் குறிப்பாக முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் இருக்கின்ற பாம்புகளையும் குட்டை வால் அல்லது வாலே இல்லாத பாம்புகளையும் கொள்ளுங்கள் ஏனென்றால் அவைகள் பார்வைகளைப் அழித்துவிடும் கர்ப்பத்தை கலைத்து விடும்


இவைகளின் விஷத்தால் மனிதனுக்கு பாதிப்பு என்பது நாம் அறிந்த விஷயம் சில பாம்புகள் சில பறவைகளைக் கூர்ந்து நோக்கி தன் பார்வையை கீழே வீழ்த்திவிட்டு மயக்கமடையச் செய்யும் செய்த நிகழ்ச்சிகள் உலகில் நடந்திருக்கின்றன சில பாம்புகள் தன் கூறிய பார்வையால் சிங்கத்தைக் கூட திசைதிருப்ப வைத்து விடும் என்பதும் அறிவியல் சொல்கிறது


இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அவர்கள் சொன்னார்கள் சில நாய்கள் பின் என்கிற இனத்தை சேர்ந்தது என்பது ஜின்களில் பழகின இனத்தைச் சேர்ந்தது எனவே நீங்கள் உணவு உண்ணுகிற போது அவைகள் ஏக்கத்துடன் வந்து நின்றாள் அவைகளுக்கும் சிறிது உணவு வைத்து அதை அப்புறப்படுத்தி விடுங்கள்

அவைகளை பார்க்க வைத்துக்கொண்டே நீங்கள் உண்ண வேண்டாம் எனில் அவைகளுக்கும் ஒரு தீய பார்வையும் இயக்கமும் இருக்கிறது அதனால் உங்களுக்கு சில பாதிப்புகள் வரலாம் என்று சொன்னாள் அதனால்தான் பண்டைய காலத்து இந்திய அறிஞர்களும் மரபு மேதைகளும் யூனானி வைத்தியர்களும் கூட பிராணிகள் கண் முன்னே நாம் உணவு உண்ணுவதை விரும்பவில்லை. 

அதேபோல இன்னும் சிலர் வேலைக்காரர்களும் சமையல்காரர்கள் பசியாய் இயக்கத்துடன் இருக்கிற பொழுது அவர்களுக்கு முன்னாள் உணவு உண்ணுவதை விரும்புவதில்லை ஒன்று முதலில் அவர்களுடைய பசியை அமர்த்தி விட்டு அதற்குப் பிறகு உண்ணுகிறார்கள் அல்லது குறைந்தபட்சம் அவர்கள் பசியுடன் இருக்கிற பொழுது அவர்கள் கண்முன்னே உணவு உண்ணுவதை தவிர்த்து விடுவார்கள்


எது எப்படியோ கண்திருஷ்டி என்பது உண்மை மனிதர்கள் ஜீன்களின் தீய பார்வையினால் எப்படி பாதிப்பு வர முடியுமோ அதை வெற்றி பாதுகாப்பும் தீர்வும் இருக்கிறதோ அதேபோல பிராணிகளின் தீய பார்வை கைகளாலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு அவைகளை விட்டு பாதுகாத்துக் கொள்வதற்கும் வலியும் தீர்வும் சொல்லப்பட்டிருக்கின்றன


தங்கும் வசதியுடன் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்க..

 

 رَبِّ أَنْزِلْنِي مُنْزَلًا مُبَارَكًا وَأَنْتَ خَيْرُ الْمُنْزِلِينَ {الْمُؤْمِنُونَ:29}

வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த...

புதிய வீடு கட்ட

புதுமனை புகுவிழா வின் போது ஓத

வேறு வீடு மாறும்பொழுது ஓத...

தங்கும் வசதியுடன் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்க..

யா அல்லாஹ் நீ மிகவும் பாக்கியம் உள்ள இறங்கும் தலத்தில் என்னை இறக்கி வைப்பாயாக நீயே பத்திரமாக இறக்கி வைப்பவர்களின் மிக்க மேலானவன்.

23:29 சூரா அல் முஃமினூன் 29 வசனம்


ويجوز لمن سكن بيتًا جديدًا، أو يريد أن يشتري بيتًا أن يدعو الله بهذه الآية الكريمةوَقُلْ رَبِّ أَنْزِلْنِي مُنْزَلًا مُبَارَكًا وَأَنْتَ خَيْرُ الْمُنْزِلِينَ [المؤمنون:29]،



وقد رُوِيَ عن سلف هذه الأمة من الصحابة، والتابعين، أنهم كانوا يقرؤونها عند دخول المنزل، وفي المسجد، وفي المجالس، قال القرطبي في تفسير هذه الآيةوَبِالْجُمْلَةِ: فَالْآيَةُ تَعْلِيمٌ مِنَ اللَّهِ عَزَّ وَجَلَّ لِعِبَادِهِ إِذَا رَكِبُوا، وَإِذَا نَزَلُوا أَنْ يَقُولُوا هَذَا، بَلْ وَإِذَا دَخَلُوا بُيُوتَهُمْ وَسَلَّمُوا قَالُوا.

وَرُوِيَ عَنْ عَلِيٍّ -رَضِيَ اللَّهُ عَنْهُ- أَنَّهُ كَانَ إِذَا دَخَلَ الْمَسْجِدَ قَالَ: اللَّهُمَّ أَنْزِلْنِي مُنْزَلًا مُبَارَكًا وأنت خير المنزلين. اهـ.

قالوَرَوَى ابْنُ أَبِي شَيْبَةَ، عَنْ مُجَاهِدٍ: أَنَّهُ يَقْرَأُ مَعَ الْحَدِيثِ الْمَذْكُورِ: {رَبِّ أَنْزِلْنِي مُنْزَلًا مُبَارَكًا وَأَنْتَ خَيْرُ الْمُنْزِلِينَ} (الْمُؤْمِنُونَ:29)، وَ{رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ} (الْإِسْرَاءِ:80) الْآيَةَ، وَأَنَّ ذَلِكَ حَسَنٌ عِنْدَ الْإِشْرَافِ عَلَى الْمَنْزِلِ، وَأَنَّ اللَّهَ قَالَهُ لِنُوحٍ حِينَ نَزَلَ مِنَ السَّفِينَةِ. اهــ.

وروى الدولابي في الكنى والأسماء ــ موقوفًا ــ عَنْ أَبِي أُمَامَةَ قَالَمَنْ جَلَسَ مَجْلِسًا، فَقَالَ: اللَّهُمَّ أَنْزِلْنِي مُنْزَلًا مُبَارَكًا، وَأَنْتَ خَيْرُ الْمُنْزِلِينَ؛ كَانَ ضَامِنًا عَلَى اللَّهِ مَا جَلَسَ فِيهِ، مَا لَمْ يُحْدِثْ، أَوْ يَرْفُثْ. ا

 

24 நவம்பர், 2020

'நிவர்' காற்றும் நபியவர்கள் கூற்றும்


 சமீப காலங்களில் வந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பெரும் புயல்கள் :

2016 டிசம்பர் வர்தா புயல்

2018 நவம்பர் கஜா புயல்


2020 நவம்பர் நிவர் புயல்

 

  • 1. தேவைக்கதிகமாக பீதி கூடாது ؛
  • 2. சனியன் ஏன் இந்தப் புயல் வருது என்று சபிக்கவும் கூடாது.  
  • 3. அதேநேரம் அசட்டு தைரியமும் ஆகாது
  • ரோம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னனை போல பொறுப்பில்லாமல் இருக்கக்கூடாது.
  •  4. திக்ரு துஆவின் மூலம் அல்லாஹ்விடம் காற்றின் நன்மையை வேண்டி, தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேட வேண்டும்.


1. தேவைக்கதிகமாக பீதி கூடாது ؛
2. சனியன் ஏன் இந்தப் புயல் வருது என்று சபிக்கவும் கூடாது.  

          
- «الرِّيحُ مِن رَوْحِ اللهِ، تَأتِي بِالرَّحْمةِ، وتَأْتِي بِالعَذابِ؛ فلا تَسُبُّوها، وسَلُوا اللهَ خَيْرَها، واسْتَعِيذُوا مِن شَرِّها (أبو داود , وابن ماجه)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் காற்று என்பது அது அல்லாஹ்வின் நாட்டத்திலும் அருளிலும்  உள்ளது.  சில நேரத்தில் அருளாக வருகிறது இன்னும் சில நேரத்தில் வேதனையாகவும் வருகிறது.  எனவே அதை நீங்கள் சபிக்க வேண்டாம். மாறாக அல்லாஹ்விடத்தில் அதனுடைய நன்மையை கேளுங்கள் அதனுடைய தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுங்கள். ( அபூதாவுத், இப்னுமாஜா )


எப்படி பாதுகாப்புத் தேடுவது? 


 روى الإمام مسلم من حديث عائشة رضي الله عنها -: كان النَّبيُّ -صلَّى اللهُ عليه وسلَّم- إذا عَصَفتِ الرِّيحُ قالَ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ؛ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ».


அன்னை ஆயிஷா ரலி அறிவிக்கிறார்கள்: பலமாக காற்று வீசினால் நபியவர்கள் இப்படி பிரார்த்திப்பார்கள் அல்லாஹ்வே இந்தக் காற்றின் நலவையும் இது எதற்காக அனுப்பப்பட்டதோ அதன் நன்மைகளையும் கேட்கிறேன் இதன் தீங்கை விட்டும் இது எதற்காக அனுப்பப்பட்டதோ அதனுடைய தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (நூல்: முஸ்லிம்)


3. அதேநேரம் அசட்டு தைரியமும் ஆகாது:

 قالتْ: وإذا تَخيَّلتِ السَّماءُ؛ تَغيَّرَ لَونُه، وخَرَجَ ودَخَلَ، وأَقْبَلَ وأَدْبَرَ، فإِذَا مَطَرَتْ سُرِّيَ عَنْهُ، فَعَرَفْتُ ذَلِكَ فِي وَجْهِهِ. قالتْ عائشةُ: فسَأَلْتُه، فقالَ: «لَعَلَّهُ يا عَائِشةُ كَمَا قَالَ قَوْمُ عَادٍ: {فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا هَذَا عَارِضٌ مُمْطِرُنَا .

அதே ஆயிஷா நாயகி ரலி கூறுகிறார்கள்: மேகம் காரணமாக காற்றின் காரணமாக ஏதேனும் வானத்தில் மாறுதல் தென்பட்டால் உடனே நபியவர்களுடைய முகம் நிறம் மாறிவிடும் உள்ளே போவதும் வெளியே வருவதுமாக ஒரு கவலையில் காணப்படுவார்கள். மழை வந்துவிட்டால் உடனே ஆனந்தம் அடைவார்கள் அந்த சந்தோஷத்தின் அறிகுறி முகத்தில் தென்படும் இது குறித்து நான் கேட்டேன் நாயகம் அவர்களே மேகமூட்டம் அல்லது காற்று வீசினால் மக்களெல்லாம் மழை வரப்போகிறது என்று தானே ஆனந்தம் அடைவார்கள்?  தாங்கள் மாத்திரம் ஏன் கவலையோடு காணப்படுகிறீர்கள் ஒரு பதட்டம் தென்படுகிறது ஏன் என்று கேட்டேன் அதற்கு நபியவர்கள் சொன்னார்கள் ஆயிஷா ஒருவேளை இந்தக் காற்று என் உம்மத்தின் மீது வேதனையாக அமைந்து விடக் கூடாதே என்றுதான் கவலைப்படுகிறேன்

ஆது கூட்டம் காற்றை பார்த்து இது நமக்கு மழை பொழிய வந்த மேக காற்று என்றுதானே ஆனந்தப் பட்டார்கள் ஆனால் நடந்தது என்ன அதே புயல் காற்றால் ஆதுக்  கூட்டம் அடியோடு அழிக்கப்பட வில்லையா.. என்ன ஒரு கரிசனம் இந்த உம்மத்தின் மீது காருண்ய நபிக்கு?   

عن ابن عباس رضي الله عنه، أن رجلًا لعن الريح عند النبي صلى الله عليه وسلم، فقال: ((لا تلعنوا الريح؛ فإنها مأمورة، وإنه من لعن شيئًا ليس له بأهل رجَعت اللعنة عليه))؛ (رواه الترمذي،

ஒரு மனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு முன்னால் காற்றை திட்டினார் நபியவர்கள் சொன்னார்கள் காற்றை திட்ட வேண்டாம் ஏனெனில் அது அல்லாஹ்வால் ஏவப்பட்டு இருக்கிறது அது எதற்காக ஏவப்பட்டதோ அதை செய்கிறது

யார் தேவையில்லாமல் ஒரு விஷயத்தை திட்டுகின்றனரோ அந்த சாபம் அவருக்கே திரும்பும். 


21 நவம்பர், 2020

சர்க்கரை (நீரிழிவு) கட்டுக்குள் வைக்கலாம் வாங்க !

 சர்க்கரை நோய் எனும் நீரிழிவு நோயை மிக சுலபமாக கட்டுப்படுத்தலாம் 

கட்டுப்படுத்தும் முறைகள்:

உடல் எடையைக் குறைத்தல் போதிய அளவு உடற்பயிற்சி

காலில் நகம் இடுக்குகளில் காயம் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்

வெறும் காலில் நடப்பதை தவிர்க்க வேண்டும்.

உணவுக் கட்டுப்பாடு

காலில் ஏற்படும் காயத்தை Normal Salane) கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்

--------------

இரத்ததில் சர்க்கரை அளவு :

உணவு உண்ணும் முன்: 126 mglal

உணவு அருந்திய பின் : 200 mgid இருந்தால் சர்க்கரை வியாதி ஆகும்


என்ன சாப்பிடலாம் ?

சப்பாத்தி


கோதுமை ரொட்டி


கோதுமை தோசை


கொய்யா காய்


கீரை வகைகள்


கேழ்வரகு ரொட்டி


கேழ்வரகு தோசை


மாதுளை ½ பழம்


ஆப்பிள் 2 துண்டு


உணவில் காய்கறிகள் அதிகமாக சேர்த்துக்

கொள்ள வேண்டும்


காய்கறி சூப் பருகலாம்


சாப்பிடக்கூடாதவை:

அச்சு வெல்லம்

கருப்பட்டி

வாழைப்பழம்

பலாப்பழம்

கொய்யா பழம்

தேங்காய்

கேரட், பீட்ரூட் உருளைக்கிழங்கு

சர்க்கரை வள்ளி

மரவள்ளி கிழங்கு

எண்ணெய்யில் பொறித்த உணவு பொருட்களைத் தவிர்க்க வேண்டும்

15 அக்டோபர், 2020

என்றும் நாயகம் புகழ் தீராதே! |

 பாடல்: A.முஹம்மது மஃரூஃப்

ராகம்: சின்னத் தாயவள் தந்த ராசாவே

-----------

என்றும் நாயகம் புகழ் தீராதே!

என்ன பாடினும் தமிழ் போதாதே!

என்றும் நாயகம் புகழ் தீராதே!

என்ன பாடினும் தமிழ் போதாதே!

சொல் வளம் தாராயோ,

என் எண்ணத்தில் வாராயோ,

எந்தன் ரப்பே, அருள்வாய் நீயோ!

என்றும் நாயகம் புகழ் தீராதே!

என்ன பாடினும் தமிழ் போதாதே!


வார்த்தைகள் யாவும் நீ தர

வார்த்திட மையில் நான் வர

தேன் குரல் கொண்டவர் பாடிட

தேனிசை தென்றல் வீசிட

விண்ணைத் தாண்டியும் இசை கேட்டிட

என்னைப் பாசத்தில் நபி பார்த்திட

ஆசை தீராதோ

என்றும் நாயகம் புகழ் தீராதே!

என்ன பாடினும் தமிழ் போதாதே!

சொல் வளம் தாராயோ,

என் எண்ணத்தில் வாராயோ,

எந்தன் ரப்பே, அருள்வாய் நீயோ!


பாரினில் எங்கும் கேட்கணும்

பாடலில் மனமும் ஏங்கணும்

ஆண்டவன் நீயும் தா வரம்

ஆயுள் முழுதும் என் கரம்

நபி நாதரைப் பாட வேண்டுமே

இன்னும் வார்த்தைகள் தமிழ் தேடுமே!

சொற்கள் வாராதோ!

என்றும் நாயகம் புகழ் தீராதே

என்ன பாடினும் தமிழ் போதாதே!

சொல் வளம் தாராயோ,

என் எண்ணத்தில் வாராயோ,

எந்தன் ரப்பே, அருள்வாய் நீயோ!

என்ன பாடினும் தமிழ் போதாதே!

என்றும் நாயகம் புகழ் தீராதே!

சித்தீக் நாயகம் சிறப்பினையே.. | Islamic Tamil Lyrics

 பாடல்:A.முஹம்மது மஃரூஃப்

ராகம்: சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து


சித்தீக் நாயகம் சிறப்பினையே

சிந்தனை செய்திடுவோம்

செல்லமகள் ஆய்ஷாவின்  தந்தையைப் புகழ்ந்திடுவோம்

(2 முறை)

அண்ணல் நபியின் அருந்தோழர் அவர் புகழைப் பாடிடுவோம்

அல்லாஹ்வுமே அருள் மறையில் உரைப்பதைக் கூறிடுவோம்

சித்தீக் நாயகம் சிறப்பினையே

சிந்தனை செய்திடுவோம்

செல்லமகள் ஆய்ஷாவின்  தந்தையைப் 

புகழ்ந்திடுவோம்


ஆ....ஆ (ஹம்மிங்)

படைத்தவனே இணைத்து வைத்தான் தோழரை நபியுடனே

பயகம்பரும் மணமுடித்தார்

அவர்கள் மகளுடனே

(2 முறை)

பகைவர்களை பயந்திருந்தார் 

குகையில் அவருடனே

பயம் வேண்டாம் நபியுரைத்தார் 

இறைவன் நம்முடனே....ஹோ

(சித்தீக் நாயகம்)


ஆ....ஆ(ஹம்மிங்)

அடிமைகளின் விடுதலையில் அனைத்தையும் வழங்கி நின்றார்

அதன் விளைவால் இறையவனின் 

பொருத்தமும் அடைந்து கொண்டார்

நாற்பதுவாம் வயதினலே வேண்டியதை இறைவன்

நாமும் நிதம் ஓதிவர வேத்தித்தில் பதிவு செய்தான்.....ஹோ

(சித்தீக் நாயகம்)

அண்ணல் நபி உம்மைத் தேடுதே ! | Islamic Tamil Lyrics

 பாடல் எண் :6

எழுதியவர்: A. முஹம்மது மஃரூஃப்


அண்ணல் நபி உம்மைத் தேடுதே !

ஆனந்தம் கொண்டு ஆரத்தழுவ 

ஆவலால் என் மனமும் நாடுதே!    


அண்ணல் நபி உம்மைத் தேடுதே !

ஆனந்தம் கொண்டு ஆரத்தழுவ 

ஆவலால் என் மனமும் நாடுதே! 


அரபு மண்ணில் பிறந்தீர்  

அவணி எங்கும் சிறந்தீர் 

அகிலமெல்லாம் படைக்குமுன்னே 

அவன் ஒளியில்  இருந்தீர்  

அருட்கொடையே..(2 முறை) திருநபியே 

அழகிய முன்மாதிரியே 

அடியேன் என் பிழை பொறுக்க 

அவனிடம் பரிந்துரைப்பீரே 


அண்ணல் நபி உம்மைத் தேடுதே !

ஆனந்தம் கொண்டு ஆரத்தழுவ 

ஆவலால் என் மனமும் நாடுதே! 


ஆதம் நபி முதலாய் 

அனைவரும் முன் மொழிந்தார்

ஆண்டவனை அறியவைக்க 

அஹமதவர்  வருவார்

ஆதரித்தே..(2 முறை) அரவணைப்பீர் 

அவன் பொருத்தம் பெறுவதற்கே 

ஆண்டுகள் பல ஆனாலும் 

அழிவதில்லை உம்  புகழே!


அண்ணல் நபி உம்மைத் தேடுதே !

ஆனந்தம் கொண்டு ஆரத்தழுவ 

ஆவலால் என் மனமும் நாடுதே! 


வியக்கவைக்கும் மறையின் 

விளக்கமென வாழ்ந்தீர் 

விரல்தானையே அசைத்து  

விண்ணில்  நிலவதனைப் பிளந்தீர் 

விரும்புகிறேன்…(2 முறை) மனதினிலே 

விழியில் உம்மைக்  காண்பதற்கே

விண்ணிலேறி விரைந்து சென்றே 

விளித்தவனை அடைந்தீரே!


அண்ணல் நபி உம்மைத் தேடுதே !

ஆனந்தம் கொண்டு ஆரத்தழுவ 

ஆவலால் என் மனமும் நாடுதே! 


எம்பெருமான் நபியே 

என் கண்ணின் மணியே 

என்னுடைய ஈமான் நீர் 

ஏற்றிவைத்த ஒளியே

என்றென்றுமே..(2முறை) உமை மறவா 

நினைவுடன் நான் வாழ்வதற்கே 

எவனொருவன் படைத்தானோ

அவனிடமே கேட்பேனே!  


அண்ணல் நபி உம்மைத் தேடுதே !

ஆனந்தம் கொண்டு ஆரத்தழுவ 

ஆவலால் என் மனமும் நாடுதே!

11 அக்டோபர், 2020

முப்பது மில்லியன் கூட வேணாம்.. முகத்திரை கழற்ற மாட்டேன்!

 (Face Caver) முகத்திரைக்காக அல்குர்ஆன் போட்டியின் 30 மில்லியன் ரூபா பணப் பரிசையும் விட்டுக் கொடுத்த இந்தோனேசியப் பெண்மணி

-------=------------------------------------

இந்தோனேஷியாவில் ஷரீஆ பல்கலைக்கழகத்தின் 2 ஆம் வருடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தேசிய  அல்குர்ஆன் மனனப் போட்டியில் பங்குபற்றுகிறார்.

இறுதிச் சுற்றிற்கு (Final Round) தெரிவாகிறார்.

வெற்றியீட்டுபவருக்கு 30 மில்லியன் ரூபா பணப்பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

இறுதிச் சுற்றிற்கு...... தனது  முகத்தை மறைத்த நிலையில் மாணவி மேடைக்கு வந்தவுடன் மத்தியஸ்தர்கள்,

உங்கள் முகத்திரையை நீக்குங்கள்!

மன்னித்துக் கொள்ளுங்கள் உஸ்தாத்! எனக்கு இதை (ஹிஜாபை) திறக்க முடியாது.

தயவு செய்து உங்கள் ஹிஜாபை நீக்குங்கள்.

இது போட்டியின் நிபந்தனைகளில் ஒன்று.

ஒலிவாங்கியை (Mic) ஹிஜாபுக்குள்ளே  வைத்து ஓத முடியாதா?

முடியாது! முடியாது! இதுதான் சட்டம்

உஸ்தாத்! கவலையாக இருக்கிறது.

நான் போட்டியிலிருந்து வெளியேறுகிறேன். 

உஸ்தாத்!

எனக்கு ஹிஜாபை கலட்ட முடியாது.....

என்று கூறிவிட்டு மேடையிலிருந்து வெளியேறுகிறார்.

இந்த ஈமானியப் பெண்மணி தனது ரப்பின் இறைக் கட்டளைதான் எனக்கு 30 மில்லியன் ரூபாவை விட மிக மேலானது என நினைக்கிறாள்.

கவலையுடன் போட்டியிலிருந்து வெளியேறுகிறாள்.

இந்தப் பெண்மணியின் ஆச்சரியமான செய்தி முழு இந்தோனேஷியாவிலும் வைரலாகத் தொடங்கியது.

போட்டி நடைபெற்று 5 நாட்களில் இந்தப் பெண்மணியின் அதீத  ஈமானிய உணர்வைப் பார்த்து 100 மில்லியன் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டாள்.

முழு உலகத்திலும் இந்தப் பெண்மணியின் ஈமானிச் செயலை ஊடகங்கள் பகிர்ந்தன.

அல்லாஹ்விற்காக 30 மில்லியன் ரூபாவை விட்டுக் கொடுத்தாள். அதனைவிட 3 மடங்கு (💯 மில்லியன் ரூபாவை) அல்லாஹ் அந்தப் பெண்மணிக்கு கொடுத்தான்.

அதுமட்டுமல்லாமல் முழு உலகத்திற்கும் அந்தப் பெண்மணியின் இதய சுத்தியை (இஹ்லாஸை) அல்லாஹ் வெளிப்படுத்தினான்.

 "நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்விற்காக ஒரு விடயத்தை விட்டுவிடுகிறாறோ அதை விட சிறந்ததை அல்லாஹ் அவருக்கு கொடுப்பான்" 

அல்லாஹ்வின் கட்டளைகளை நிலைநிறுத்தியவர்களை அல்லாஹ் ஒருநாளும் வீனாக்க மாட்டான்.


15 செப்டம்பர், 2020

என்றும் நாயகம் புகழ் தேயாதே ! Tamil Islamic Song Lyrical Video



பாடல்: அல்ஹாஜ் முஹிப்புல் உலமா A.முஹம்மது மஃரூஃப்

ராகம்: சின்னத் தாயவள் தந்த ராசாவே

ன்றும் நாயகம் புகழ் தேயாதே!
என்ன பாடினும் தமிழ் ஓயாதே!
என்றும் நாயகம் புகழ் தேயாதே!
என்ன பாடினும் தமிழ் ஓயாதே!
சொல் வளம் தாராயோ,
என் எண்ணத்தில் வாராயோ,
எந்தன் ரப்பே, கவிஞன் நீயோ!
என்றும் நாயகம் புகழ் தேயாதே!
என்ன பாடினும் தமிழ் ஓயாதே!

வார்த்தைகள் யாவும் நீ தர
வார்த்திட மையில் நான் வர
தேன் குரல் கொண்டவர் பாடிட
தேனிசை தென்றல் வீசிட
விண்ணைத் தாண்டியும் இசை கேட்டிட
என்னைக் காதலால் நபி பார்த்திட
ஆசை தீராதோ
என்றும் நாயகம் புகழ் தேயாதே!
என்ன பாடினும் தமிழ் ஓயாதே!
சொல் வளம் தாராயோ,
என் எண்ணத்தில் வாராயோ,
எந்தன் ரப்பே, கவிஞன் நீயோ!

பாரினில் எங்கும் கேட்கணும்
பாடலில் மனமும் ஏங்கணும்
ஆண்டவன் நீயும் தா வரம்
ஆயுள் முழுதும் என் கரம்
நபி நாதரைப் பாட வேண்டுமே
எந்தன் தாய் மொழி தமிழ் போதுமே
சொற்கள் தாராதோ!
என்றும் நாயகம் புகழ் தேயாதே!
என்ன பாடினும் தமிழ் ஓயாதே!
சொல் வளம் தாராயோ,
என் எண்ணத்தில் வாராயோ,
எந்தன் ரப்பே, கவிஞன் நீயோ!
என்ன பாடினும் தமிழ் ஓயாதே!
என்றும் நாயகம் புகழ் தேயாதே!

17 ஆகஸ்ட், 2020

Corona benefits : positive thinking கொரோனாவால் சில நன்மைகளும் நடந்தன

 

ஒவ்வொரு இல்லமும் இறையில்லமாக

மாறிய காலமிது 

இல்லந்தோறும் பிள்ளைகள் கூட

இமாமாய் நிற்கின்றது 

குடும்பத்துக்காக கூடுதல் நேரம்

ஒதுக்கும் காலம் இது .... 

ஒதுக்கும் காலம் இது 

மனம்விட்டுப் பேசி மனைவியும் கணவனும் 

மகிழும் நேரமிது 


Covid 19  பரவும் நிலையில் 

கூட்டம் தேவையில்லை 

ஒன்றுகூடல் தேவையில்லை

பரிசுத்தம் இருக்கும் இடத்தில்  எந்தத்

தொற்றும் தொடர்வதில்லை 


            (Covid_19 பரவும் நிலையில் )


வாகன புகையால் வானத்தில் மாசு வரவே இல்லை அம்மா 

இப்போ வரவே இல்லை அம்மா 


விபத்தில் பலி என்ற பேச்சே இப்போ எங்கே போனதம்மா 

பெற்றோர் முன்னால் குழந்தைகள் தினமும் 

குர்ஆன் ஓதுதமமா ... குர்ஆன் ஓதுதமமா பாதிப்பு அதிகம் தான் ஆனால் கொஞ்சம் பலனும் இருக்குதம்மா..

பாதிப்பைக் கூட பலனாய் மாற்ற பக்குவம் வேணுமம்மா.. பக்குவம் வேணுமம்மா சோதனை நீங்கி வேதனை மாற பிரார்த்தனை தேவையம்மா. 

14 ஜூலை, 2020

வஸீலா தேடுவது மார்க்கத்தில் உள்ளதே

✍🏻 *பீர் முஹம்மது சதகி*
இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் யார்???

இந்த கட்டுரையை முழுவதுமாக படித்ததற்குப்பின்னால் எனக்கு பதில் அளியுங்கள்...

இந்த கட்டுரை தவ்ஹீத் ஜமாஅத் மதத்தவருக்கு அல்ல...

அறிஞர்களை மதிக்கக் கூடிய நாங்கள் இமாம்களை பின்பற்றுகிறோம் என்று சொல்லக் கூடிய கூட்டத்தை பார்த்து கேட்கிறேன்...

எனவே சலஃபிகளே!!!

ஜமாஅதே இஸ்லாமியே!!!

மௌதூதியிஸமே!!!

தேவ்பந்திகளே!!!

நதுவீக்களே!!!!

தப்லீகிகளே!!!

இந்த கட்டுரைக்கு பதில் அளியுங்கள்...

ரியாளுஸ்ஸாலிஹீன் என்ற உலகப்புகழ் பெற்ற புத்தகத்தை கொடுத்த, அஹ்லுஸ் சுன்னாவின் இமாம் என்று போற்றப்படும் யஹ்யப்னு ஷரஃபுந் நவவீ ரஹ்மத்துல்லாஹி அவர்களை‌ நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்???

அவரையும் சூஃபி, பரேலவி, கபுருவணங்கி, கபுரு முட்டி, பிதுஅத்தி என்று சொல்லப் போகிறீர்களா???

அல்லது இதற்கு மாற்று விளக்கம் கொடுக்கப் போகிறீர்களா ???

இதற்கு பதில் கொடுத்ததற்குப் பின்னால் இன்னும் இதே போன்று அஹ்லுஸ் சுன்னாவின் உலமாக்களின் கருத்துக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரும்...

தலைசிறந்த முஹத்திஸீன்கள்...

(1) இமாம் ஷாஃபியீ
 (2) இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்
(3) இமாம் நவவீ
(4) இமாம் இஸ்ஸு இப்னு அப்துஸ் ஸலாம்
(5) இப்னு தகீகுல் ஈது
(6) இப்னு முஃப்லிஹ்
(7) தகியுத்தீன் சுபுக்கீ
(8) அப்துல்லாஹ் பின் அஹ்மத்
(9) இமாம் மிஸ்ஸி
(10) இமாம் அய்னீ
(11) இப்னு ஹஜர் அஸ்கலானி
(12) இப்னு ஹஜர் அல் ஹைதமீ அல் மக்கீ
(13) நூறுத்தீன் இப்னு ஹஜர் அல் ஹைஸமீ
(14)ஜலாலுதீன் சுயூத்தி
(15) முல்லா அலிய்யுல் காரீ
(16) ஹாபிழ் அப்துர் ரஹீம் அல் இராகீ
(17)இமாம் தஹபீ
(18) காழீ இயால்
(19) இப்னு ரஜப் அல் ஹன்பலீ
(20)இப்னு குதாமா அல் ஹன்பலீ
(21)இப்னு கஸீர் அத்திமிஷ்கீ அஷ் ஷாதுலி
(22) அல் ஹாபிழ் இப்றாகீம் அல் ஹர்பீ
(23) இம்தாதுல்லா முஹாஜிரே மக்கி
(24) ஷாஹ் வலியுல்லாஹ்
(25) அப்துல் ஹை திஹ்லவீ
(26) அப்துல் காதிர் திஹ்லவீ
(27) அப்துல் ஹக் திஹ்லவீ
(28)அப்துல் அஸீஸ் திஹ்லவீ
ரஹ்மத்துல்லாஹி அலைஹிமுல் வாஸிஆ

இந்த அனைத்து உலமாக்களும் சேஹுள் இஸ்லாம் என்று பெயர் பெற்றவர்கள்...

அனைவரும் முஜத்திதுகள் (நூற்றாண்டின் சீர்திருத்தவாதிகள்)

அனைவரும் இறைநேசர்கள் என்று அறியப்பட்டவர்கள்...

அனைவரும் அல் ஹாபிழ் எனும் ஹுஃப்பாழ் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்...

( 3 இல் இருந்து 25 லட்சத்திற்கும் மேல் உள்ள ஹதீஸ்களை ரிவாயத் எனும் அறிவிப்புகள் மற்றும் ருவாத் எனும் அறிவிப்பாளர்கள் முதற்கொண்டு மனனம் செய்து இருப்பவர்கள் ஹாபிழ்கள்)

இவர்களில் யாருமே வஸீலா என்பது ஷிர்க் என்று சொல்லவில்லை...

அல்லாஹ்வின் அருளால் இவர்கள் அனைவரும் வசீலாவுக்கு கூறிய ஆதாரங்கள் நம்மிடம் தாராளமாக உள்ளது...

இவர்கள் தான் எங்களின் ஸலஃப் ஸாலிஹீன்கள் எனும் அறிஞர் பெருமக்கள்...

இவர்களைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம்...

இவர்களுக்கு

 எது ஈமான், எது இஸ்லாம், எது அகீதா, எது ஆன்மீகம் என்று தெரிந்ததோ அதுதான் எங்களுக்கு மார்க்கம்...

இவர்களுக்கு எது இணைவைப்பு என்று தெரிந்ததோ அதுதான் எங்களுக்கு இணைவைப்பு...

மாறாக கண்டவனெல்லாம் சொல்வது எங்களுக்கு மார்க்கம் இல்லை...

கீழே வரும் ஹதீஸையும் இமாம்களின் கருத்தையும் உன்னிப்பாக கவனியுங்கள்...

إذا ضل أحدكم شيئا، 

எந்தவிதமான உதவியாளரும் இல்லாத ஒரு சூழ்நிலையில்
உங்களில் ஒருவர் ஏதேனும் ஒன்றை தொலைத்து விட்டால்
 
أو أراد أحدكم غوثا،

 அல்லது உங்களில் ஒருவர் ஒரு உதவியாளரை நாடினால் அவர் கூறட்டும்:

وهو بأرض ليس بها أنيس فليقل:

எந்த  உதவியாளரும் இல்லாத ஒரு பூமியில் (தனியாக மாட்டிக்கொண்டவராக) அவர்  இருந்தால் அவர் கூறட்டும்:

 يا عباد الله أغيثوني، 

அல்லாஹ்வின் நல்லடியார்களே எனக்கு உதவி செய்யுங்கள்.

يا عباد الله أغيثوني،

அல்லாஹ்வின் நல்லடியார்களே எனக்கு உதவி செய்யுங்கள்.

 فإن لله عبادا لا نراهم.

ஏனெனில் நிச்சயமாக நாம் பார்க்காத விதத்தில் அல்லாஹ்விற்கு பல அடியார்கள் இருக்கிறார்கள்.

 رواها الطبراني في الكبير

இந்த ஹதீஸ் தப்ரானீ முஃஜமுல் கபீரில் வருகிறது...

இந்த ஹதீஸை அறிவித்ததற்கு பின்னால் எவனும் இந்த ஹதீஸை மறுத்து விடுவான் என்று நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை இமாம் தப்ரானி விளக்கமாக கூறுகிறார்கள் :

 وقال بعد ذلك: وقد جرب ذلك.

 நிச்சயமாக இது அனுபவத்தால் கண்ட உண்மையும் கூட !!!!!

ஒரு ஹதீஸுக்கு ஒரு  ஹதீஸ் கலையுடைய இமாம் விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள் என்று சொன்னால் அந்த ஹதீஸை அவர்கள் ஏற்று அமல் செய்து அதற்கு விளக்கம் கூறுகிறார்கள் என்று அர்த்தம்...

نهم الإمام الحافظ النووي رحمه الله تعالى:

உலகப் புகழ்பெற்ற ரியாளுஸ்ஸாலிஹீன் என்ற புத்தகத்தை எழுதிய இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களுடைய அல் அதுகார் என்ற புத்தகத்தில் இந்த ஹதீஸை பதிவு செய்து விளக்கம் கூறுகிறார்கள்...

எனவே நீங்கள் ஹதீஸைப் பலவீனமாக்கினால் ஸலஃப் ஸாலிஹீன்கள் அந்த ஹதீஸுக்கு கொடுத்த விளக்கம் தட்டி போகாது...

பின்னால் வந்த இந்த புதிய வழிகேடர்களின் கொள்கைகளை முந்தைய இமாம்களின் விளக்கம் உடைத்து சுக்குநூறாக்கி விடும்...

 ذكر الإمام النووي في الأذكار في كتاب أذكار المسافر:

பிரயாணி ஓதக்கூடிய துஆக்கள் என்ற தலைப்பில்...

 باب ما يقول إذا انفلتت دابته:

ஒரு மனிதருடைய வாகனம் அவரை விட்டு ஓடிவிட்டால் என்ன கூறவேண்டும் ...

 (ص 331 من طبعة دار الفكر دمشق بتحقيق أحمد راتب حموش) ما نصه: روينا في كتاب ابن السني عن عبد الله بن مسعود رضي الله عنه عن رسول الله صلى الله عليه وآله وسلم قال:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை இமாம் இப்னு ஸின்னீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கிறார்கள்...

 (إذا انفلتت دابة أحدكم بأرض فلاة فليناد يا عباد الله احبسوا يا عباد الله احبسوا فإن لله عز وجل حاضرا سيحبسه).

ஒரு விசாலமான பூமியிலே உங்களில் ஒருவரின் வாகனம் ஓடி விட்டால் அவர் இவ்வாறு அழைக்கட்டும் ஓ அல்லாஹ்வின் நல்லடியார்களே எனக்கு உதவி செய்யுங்கள் ஓ அல்லாஹ்வின் நல்லடியார்களே எனக்கு உதவி செய்யுங்கள். அல்லாஹ்விற்கு உரிய சில அடியார்கள் ஆஜராக கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அவருக்கு உதவி செய்வார்கள்...

இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம்  தன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தையும் இணைத்து கூறி இந்த ஹதீஸிற்கு விளக்கம் தருகிறார்கள்...

எனவே இந்த ஹதீசுக்கு இதுதான் விளக்கம் என்றும் நமக்கு தெரிகிறது அவர்கள் கூறுகிறார்கள்...

 قلت: حكى لي بعض شيوخنا الكبار في العلم

நவவியாகிய நான் கூறுகிறேன்:

 கல்வி விஷயத்தில் என்னுடைய பெரிய சேக்குமார்கள் எனக்கு சில விஷயங்களை எடுத்துக் கூறியுள்ளார்கள்....

 أنه انفلتت له دابة أظنها بغلة وكان يعرف هذا الحديث،

ஒருமுறை ஒரு வாகனம் ஒன்று ஓடி விட்டது அது கோவேறு கழுதை என்று நினைக்கிறேன்.
எனவே (வாகனத்தை தொலைத்துவிட்ட) அந்த நபருக்கு இந்த ஹதீஸ் ஞாபகத்துக்கு வந்தது.

 فقاله،

எனவே அவ்வாறு அவர் கூறினார்

 فحبسها الله عليهم في الحال. 

அந்த இடத்திலேயே அவருக்கு அந்த உதவி கிடைத்து விட்டது....

وكنت أنا مرة مع جماعة

நானும்  ஒரு கூட்டத்தாருடன் ஒருமுறை இருந்தேன்.

 فانفلتت منها بهيمة

அப்பொழுது ஒரு கால்நடை ஓடிவிட்டது...

 وعجزوا عنها فقلته: 

அதை பிடிப்பதை விட்டும் அவர்கள் இயலாமையில் ஆகிவிட்டார்கள்.
 எனவே அப்பொழுது நானும் (ஹதீஸில் உள்ளதைப் போல) கூறினேன்...

فوقفت في الحال بغير سبب سوى هذا الكلام.

நான் (உதவி தேடி) சொன்ன இந்த வார்த்தையைத் தவிர்த்து வேறு எந்த ஒரு  காரணமும் இல்லாமல் அந்த இடத்தில் அந்த (கால்நடை) நின்று கொண்டிருந்தது

இமாம் நவவீ அவர்களுடைய
கிதாபுல் அதுகார்,
பக்கம் : 331

இமாம் தப்ரானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் எப்படி அந்த ஹதீஸை பதிவு செய்ததற்கு பின்னால் அதற்கு விளக்கமாக இது அனுபவப்பூர்வமான உண்மை என்று தன் வாழ்வில் நடந்ததாக கூறுகிறார்களோ அதேபோல இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி இதே விஷயத்தை தன் வாழ்வில் நடந்த ஒரு அனுபவமாகவே கூறுகிறார்கள்...

எனவே இந்த இருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ் படி அமல் செய்துள்ளார்கள்...

ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டபோது அல்லாஹ்வின் நல்லடியார்களில் யாரேனும் நமக்கு உதவி செய்ய வேண்டும் என்று அழைத்திருக்கிறார்கள்...

எனவே நமக்கு இங்கு ஒரு சந்தேகம் என்னவென்றால்...

நாங்கள் ஸலஃப் ஸாலிஹீன்கள் பின்பற்றுகிறோம் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லிவிட்டு சொல்லிக் கொண்டிருக்கும் இவர்கள் இமாம் நவவி, இமாம் தப்ரானி, இமாம் இப்னு ஹஜர் ஆகியோர் சொன்னதை உண்மையிலே கேட்டிருக்கிறார்களா? மறைத்திருக்கிறார்களா?

அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடிய இவர்கள் இணைவைப்பாளர்களா???

அல்லது பரேலவிகளா???

அல்லது உங்கள் பாசையில் கபுறு வணங்கிகளா???

அல்லாஹ்வின் நல்லடியார்களே எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று சொன்ன இமாம் நவவி உங்களுக்கு ஸலஃப் ஸாலிஹீன்களில் ஒருவராக எப்படி மாறுகிறார்????

பாதையில் தவறி விடும் பொழுது தான் நல்லடியார்களிடம் உதவி தேடச் சொன்னர்களே தவிர மாறாக நல்லடியார்களின் கபுருகளுக்குச் சென்று இவ்வாறு செய்ய வேண்டும் என்று இமாம் நவவீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சொல்லவில்லை என்று மட்டும் சமாளிக்க பார்க்க வேண்டாம்...

இமாம் நவவீ தங்கள் கிதாபுல் மஜ்மூஃயில்  கூறுகிறார்கள்...

 المجموع (8 / 274)

  ما يستحب أن يقوله من يزور النبي (صلى الله عليه وسلم)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஜியாரத் செய்யக்கூடிய நபருக்கு விரும்பத்தக்க காரியம் என்னவென்றால்...

 إذا وقف أمام القبر الشريف مخاطبا رسول الله (صلى الله عليه وسلم)،

கண்ணியத்திற்குரிய அந்த மண்ணறைக்கு முன்னால் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அருகில் பேசக் கூடியவராக நிற்கவேண்டும்....

 ما نصه: ثم يرجع إلى موقفه الأول قبالة وجه رسول الله صلى الله عليه وآله وسلم 

பிறகு தன்னுடைய முதலாவது நிலைக்கு நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடைய முகத்திற்கு முன்னால் வந்து நிற்க வேண்டும்...

ويتوسل به في حق نفسه

அவர்களுடைய உன்னதத்தை வைத்து அவர்களிடம் வஸீலா தேட வேண்டும்...

 ويستشفع به إلى ربه سبحانه وتعالى

பிறகு அல்லாஹு ஸுபுஹானஹு தஆலாவிடம் அவர்களுடைய ஹக்கைவைத்து சபாஅத்து தேடவேண்டும்...

 ومن أحسن ما يقول

அவ்வாறு அவர் (வசீலா தேடுவதிலேயே) மிகவும் அழகிய சொல் என்னவென்றால்

 ما حكاه الماوردي والقاضي أبو الطيب وسائر أصحابنا - يعني سائر الشافعية - عن العتبي  مستحسنين له
இமாம் மாவுர்தீ, அல் காழீ, மேலும் ஷாபி மத்ஹபைச் சார்ந்த எங்களுடைய அனைத்து தோழர்களும் உத்பாவை தொட்டும் பதிவு செய்திருக்கும் ஹதீஸ் (அதில் வரும் வாசகத்தை போல் சொல்லுதல் மிக அழகானது)

அந்த ஹதீஸ் ஆனது...

 قال: (كنت جالسا عند قبر رسول الله صلى الله عليه وآله وسلم فجاء أعرابي

நான் நபி ஸல்லல்லாஹு இஸ்லாம் அவர்களுடைய ரவ்லாவுக்கு அருகில் அமர்ந்து இருந்தேன் அப்பொழுது ஒரு காட்டரபி வந்தார்...

(அவருடைய பெயர் பிலால் இப்னு ஹாரிஸ் ரலியல்லாஹு அன்ஹு என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் கூறுகிறார்கள்)

 فقال: السلام عليك يا رسول الله، 

அந்த சஹாபி கூறினார்:

அல்லாஹ்வின் தூதரே உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்...

سمعت الله يقول:

அல்லாஹ் தஆலா சொல்லியிருக்கிறதை நான் கேட்டுள்ளேன் 

 ‌ وَلَوْ اَنَّهُمْ اِذْ ظَّلَمُوْۤا اَنْفُسَهُمْ جَآءُوْكَ فَاسْتَغْفَرُوا اللّٰهَ وَاسْتَغْفَرَ لَـهُمُ الرَّسُوْلُ لَوَجَدُوا اللّٰهَ تَوَّابًا رَّحِيْمًا‏ 
 ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து விட்டு உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் அவர்கள் மன்னிப்பைக்கோரி அவர்களுக்காக  தூதராகிய (நீங்களும்) மன்னிப்புத் தேடினால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.

(அல்குர்ஆன் : 4:64)

وقد جئتك مستغفرا من ذنبي مستشفعا بك إلى ربي.....)

(அல்லாஹ்வின் தூதரே)

 நான் உங்களிடத்தில் எனக்காக அல்லாஹ்விடம் நீங்கள் மன்னிப்பு தேட வேண்டும் என்று வந்துள்ளேன்.
மேலும் உங்களை வைத்து அல்லாஹ்விடம் நான் பரிந்துரை தேட வேண்டும் என்றும் வந்துள்ளேன்...

இமாம் நவவீயுடைய கிதாபுல் மஜ்மூஃ  8/274

எனவே பொட்டல் பாலைவனத்தில் இருக்கும் பொழுது வானவர்கள்,
 நல்லடியார்கள் ஆகியோரிடம் உதவி தேடுதலும் பெரும்பாலும் அவர்களுடைய மண்ணறையில் அவர்களிடம் வஸீலா தேடுதலும், நம்முடைய பாவமன்னிப்புக்காக நாம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவதும், அவர்களிடம் அல்லாஹுவிடம் பாவமன்னிப்பு தேட கூறுவதும் அவர்களை வைத்து அல்லாஹ்விடம் நாம் ஷபாஅத் தேடுவதும் இவைகள் அனைத்தும் முன்னோர்கள் சலஃபுஸ் ஸாலிஹீன்கள் செய்து வந்த நல்லமல்கள் தான்...

இவைகள் அனைத்தும் மார்க்கத்தில் கட்டாயம் என்று நாம் கூறவில்லை...

மாறாக ஜாய்ஸ் எனும் அனுமதிக்கப்பட்ட விஷயங்கள்தான்...

மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்ட விஷயங்களை இணைவைப்பு என்று சொல்வது எவ்வளவு பெரிய மோசடி வேலை???

இது அல்லாஹ்வுடைய அதிகாரத்தில் கை வைப்பது...

அல்லாஹ் ஒன்றை ஹலாலாக ஆக்கியிருக்க அதை ஹராம் என்று சொல்வோர் யார்???

يٰۤاَيُّهَا النَّبِىُّ لِمَ تُحَرِّمُ مَاۤ اَحَلَّ اللّٰهُ لَـكَ‌ 
 
 அல்லாஹ் உமக்கு ஹலாலாக்கியதை ஏன் ஹராமாக்கிக் கொண்டீர்?  

(அல்குர்ஆன் : 66:1)

அல்லாஹ் ஒருவரை முஃமின் என்று சொல்ல அவரைப் பார்த்து முஷ்ரிகு என்று சொல்பவர் யார்???

இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு சலஃப்...

அவர்கள் சொல்வதை அப்படியே பின்பற்றுவது யார்???

உண்மையான சலபி யார்???

இவ்வாறு உதவி தேடுவதும் மூலமாக பலன்களை தாங்கள் அடைந்ததாகவும் உலமாக்கள் கூறுகிறார்கள்...

இவைகள் அனைத்தும் வெளிரங்கத்தில் மருந்துகள் வேலை செய்வதைப் போல ஆத்மீக ரீதியாக ஏற்படக் கூடிய மருந்துகள்...

வெளிப்புறத்தில் பார்ப்பதற்கு மருத்துவர்கள், நபிமார்கள் உதவி செய்வதாக இருந்தாலும் இவை எல்லாம் ஒரு உவமை தான்...

உண்மையில் நமக்கு உதவி செய்தவன் அல்லாஹ் தான்...

இவர்களின் மூலமாக அந்த அளவுக்கு உதவி செய்தான் என்பது எந்தவிதத்திலும் இணைவைப்பு ஆகாது...

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தாங்கள் செய்த அற்புதங்களை அனைத்தையும் நாம் பார்க்கவில்லையா???

இவைகளை எல்லாம் பார்த்து நாம் இணைவைப்பு என்று சொல்வோமா???

 وَاُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ وَاُحْىِ الْمَوْتٰى بِاِذْنِ اللّٰهِ‌ وَ اُنَبِّئُكُمْ بِمَا تَاْكُلُوْنَ وَمَا تَدَّخِرُوْنَۙ فِىْ بُيُوْتِكُمْ‌ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لَّـكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏ 

பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்).

(அல்குர்ஆன் : 3:49)

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூலமாக சுகம் அளிக்கப்பட்டவர்கள் எங்களுக்கு இந்த சுகத்தை ஈஸா நபி கொடுத்தார்கள் என்று சொன்னால் அது இணைவைப்பு ஆகுமா???

ஈஸா நபி என் கண்களை தடவினார்கள் என் கண் பார்வை திரும்ப வந்து விட்டது என்று சொன்னால்

இவர் இணைவைப்பாளரா???

ஈஸா நபி என் உடலை தடவினார்கள் என் குஷ்டரோகம் போய்விட்டது என்று அவர் கூறினால்...

அவர் இணைவைப்பு வைத்தவரா???

உண்மையில் செய்தவன் அல்லாஹ்தான் என்ற மனதில் ஈமான் கொண்டவராக அல்லாஹ்வின் அருளாக ஈஸா நபி இருக்கிறார்கள் என்று ஒருவர் ஈஸா நபியை தேடி வந்து உதவி பெற்றால் அது எப்படி இணைவைப்பாகும்???

ஈஸா நபியின் மூலமாக உயிர்பெற்று ஒருவர் எழும் பொழுது அவர் கூறுகிறார் என்னை ஈஸா நபி உயிர்ப்பித்து விட்டார் என்று...

இவர் என்ன இணைவைப்பாளரா???

உயிரைக் கொடுப்பவன் உயிரை எடுப்பவனும் அல்லாஹ் தான் இவர் இணைத்து வைத்து விட்டார் என்று கூறுவீர்களா????

ஒரு வானவர் தாயின் கருவறையில் உயிரை ஊதுகிறார் ஒரு வானவர் உடலில் இருந்து உயிரை எடுக்கிறார் எனவே ஒரு வானவர் உயிரை கொடுக்கிறார் ஒரு வானவர் உயிரை எடுக்கிறார் என்று சொல்பவர் இணை வைப்பவர் ஆகிவிடுவாரா????

இவைகள் அனைத்தும் மஜாஸ் எனும் உவமைப் பொருள்...

அல்லாஹ் தான் நியமித்த சில அடியார்கள் மனிதர்களுக்கு இந்த பணிகளை செய்வதற்கு சாட்டப்பட்டு உள்ளார்கள்...

ஒரு நாத்திகன் இவர்களைப் பார்த்து நீங்கள் தான் செய்தீர்கள் என்று சொன்னால் அவன் இறை நிராகரிப்பாளனாக இருப்பான்...

காரணம் இவர்களின் பின்புலத்தில் இருக்கும் அல்லாஹ்வின் வல்லமையை புரியாமல் இவர்களை கடவுளாக பார்க்கிறான்...

ஆனால் அல்லாஹ் மீது சத்தியமாக ஈமான் கொண்டவர்கள் அல்லாஹ்வை நம்பி நபிமார்களின் இந்த உதவிகளை பெரும்பொழுது இவர்களுக்கு பின்புலமாக அல்லாஹ்வின் வல்லமை தான் இருக்கிறது என்று நம்பும் பொழுது அவருடைய நன்மை இரட்டிப்பாக கூடுகிறதா இல்லையா????

இரண்டு மடங்காக கூட கூடிய ஈமானைப் பார்த்து இணைவைப்பு என்று கூறுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்????

இந்த தர்கா டாப்பிக்கை எடுத்துவிட்டால் இந்த போலி தவ்ஹீத் வாதிகளுக்கு ஒரே குஷியாகி விடும்...

தர்கா, தகடு, தாயத்து என்று ஷிர்க் வியாபாரம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்...

தர்காவில் நடக்கும் அனைத்து காரியங்களையும் நீங்களோ நானோ அங்கீகரிக்க வேண்டாம்....

ஆனால் தர்காவின் அடிப்படை அசல்  நோக்கமே வஸீலா தான்...

வசீலா இல்லை என்று ஒருவன் மறுத்தால் அவன் வழிகேடன்...

வசீலா இறை நிராகரிப்பு அதை செய்பவன் காபிர் என்று சொன்னால் சொன்னவன் காஃபிர்...

மேலும் ஸலஃப் ஸாலிஹீன்களில் நம்முடைய கட்டுரை பதிவில் அனைத்து உலமாக்களையும் கொண்டு வருவதையும் தவிர்த்துவிட்டு பெரும்பாலும் ஹதீஸ் கலை அறிஞர்களை மட்டுமே பயன்படுத்துகிறோம்...

காரணம் நாங்கள் சுன்னாவாதிகள் என்று பொய் பிரச்சாரம் செய்யக்கூடிய நபர்களுக்கு கடிவாளமிடுவதற்காக குறிப்பிட்ட துறையான ஹதீஸ் கலை அறிஞர்களை மட்டுமே பயன்படுத்துகிறோம்..

இப்னு தைமியாவுக்கு பல மாணவர்கள் இருந்தார்கள் அதில் பிரபலமானவர்கள்...

ابن قيم الجوزية இப்னுல் கையும்
 - شمس الدين الذهبي இமாம் தஹபி
-محمد بن عبد الهادي المقدسي முஹம்மது அல் முகத்தஸீ
 - ابن كثير இப்னு கஸீர் 
- ابن رجب الحنبلي இப்னு ரஜப்
- محمد بن مفلح المقدسي இப்னு முஃப்லிஹ்
 - ابن فضل الله العمري இப்னு ஃபல்லுல்லாஹில் உமரீ

இதில் இப்னுல் கையுமைத் தவிர அனைத்து மாணவர்களும் இப்னு தைமியாவின் நட்பை விட்டும் ஒதுங்கி சரியான கொள்கையிலேயே நிலைத்தார்கள்...

இவர்கள் அனைவரும் ஹதீஸ் கலை வல்லுனர்களே...

மேலும் இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் இந்த அனைத்து மாணவர்களில் சிலர் இப்னு தைமிய்யா உடைய விஷயத்தில் மிகக் கடுமையான விமர்சனம் செய்துள்ளனர்...

இந்த அறிஞர்கள் வசீலா இஸ்திஹாஸா சம்பந்தமாக என்ன சொல்லி உள்ளார்கள் என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்...

அல்லாஹுவே மிக அறிந்தவன்...

- இப்னு கபீர்

30 ஜூன், 2020

நாகூரில் நடந்த உண்மை சம்பவம்

உண்மை சம்பவம்

இதை கண்ணால் கண்டவர் 
கவிஞர் அவர்களின்
நேரடி வாக்குமூலம்

நாகூரில்

 பல இடங்களில் அடங்கி ஆன்மீக ஒளி வீசி கொண்டிருக்கும் இறைநேசர்கள் ஒரே நேரத்தில் மின்னல் வேகத்தில் நிகழ்த்திய அற்புதம் ......                   1964 ஆம் ஆண்டு என நினைக்கிறேன் மருத்துவர்களோ மருத்துவ வசதிகளோ வாகனங்களோ இல்லாத காலம்.. ஊரெங்கும் காலரா நோய் பரவி ஒரு நாளைக்கு 10 '15 மரணங்கள் ஒரே வீட்டில் இரண்டு மூன்று பேர் மெளத்.. ஊரே  மரண பீதியின் ஓலத்தில் சிக்கி தவித்து சின்னா பின்னாமாகி கொண்டிருந்தது .. மய்யத்து அடக்குவதற்குக் கூட ஆட்கள் கிடைப்பதும் குழிகளுக்கும் பஞ்சம் உண்டான துயர் கோலம்.. ஊரெங்கும் மயான அமைதி.. வெளியில் ஆள் நடமாட்டம் கிடையாது .. எப்போது என்ன நிகழும் என்பது யாருக்கும் தெரியாது. காரணம் காலாராவின் கோரத்தாண்டவத்தின் கொடுமை .. பள்ளிகளில் எல்லாம் ஐவேளையும் நெஞ்சுருகி கெஞ்சி கெஞ்சி அழுது கேட்கும் அடியார்கள் கூட்டம் 
                 இறைநேசர்களின் வாசல்களிலும் நாகூர் தர்காவிலும் தஞ்சம் கொண்டு துயரத்தை நீக்கக்கோரி பிரார்த்தனைகள்.. அந்தந்த தெருககளில் அடங்கி இருக்கும் மஹான்களில் பாதாரத்தை தேடி ஓடிய மக்கள் அல்லாஹ்வின் அவ்லியாக்களே எங்களுக்கு பாதுகாப்பு தந்து ஊரில் ஏற்பட்டுள்ள காலாரா நோயை நீங்கள் விரட்ட வேண்டும் ஊர் மக்கள் வாழ்வில் அபயம் தந்தருள வேண்டும்.. எங்களுக்கெல்லாம் காவலாக இருக்கும் காரணமுள்ள மஹான்களே இந்நேரம் உங்கள் கருணையை பொழிந்து இந்த கொடுமையில் இருந்து எங்களுக்கு விடுதலை தந்தருள வேண்டும் என மன்றாடி மன்றாடி மனமுருகி கண்ணீர் மல்கி காலடி ஓரங்களில் நின்று தன்னையே மறந்து நின்ற நிலை.( அந்தக் காலத்தில் கொள்கைப் பேதங்கள் ஏதும் கிடையாது) நாளைய பொழுது நல்ல பொழுதாய் விடியுமா என்ற பயம் நாளுக்கு நாள் மரண எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது நாகூர் முடுக்குதாழை சந்து ((பங்களா தோட்டம்)) அன்வர் மாமா வீட்டில் அவர்தம் மகனார் எனது நண்பர் ஜெஹபர் சாதிக் அதே வீட்டில் ஹையூம் உடைய சகோதரி இருவரும் அடுத்தடுத்து இறைவனடி சேர்ந்தனர்.. 
                இப்படி அஞசி கெஞ்சி  அபயம் தேடும் வேளையிலே அச்சத்தோடு இரவின் இருட்டு கவ்வுகிறது இமைகள் மூடி உறக்கம் வர மறுக்கிறது அதிகாலை சுபுஹு நேரம் தட தட வென குதிரைகள் வேகமாக ஓடும் சத்தம்.. பலர் கதவைத் திறந்து வாசலில் போய் பார்க்கும்போது வெண்புரவியின் மேல் வெண்ணாடை அணிந்த ஒரு மனித வடிவம் கையில் சாட்டையுடன் ஜாவ் ஜாவ் என்ற சத்தத்துடன் சாட்டையால் அடித்து விரட்டிக் கொண்டே காற்றை விட வேகமாய் குதிரை செல்கிறது .. இந்த சம்பவம் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் நிகழ்கிறது இதை கண்ணார கண்டவர்கள் பலர் இன்னும் இருக்கின்றனர். அதில் நானும் ஓருவன். என்ன ஆச்சர்யம் அந்த காலையில் இருந்தே நாகூரை புரட்டிப் போட்ட கொடிய காலாரா நோய் மாயமாய் மறைந்து ஓடி விட்டது .. ஊரில் சகஜ நிலை திரும்பியது.. இத்தனைக்கும் காரணம் அல்லாஹ்வின் ஆணையை ஏற்று நாகூர் நாயகத்தின் கட்டளைப்படி நாகூரின் இறைநேசர்கள் அனைவரும் ஒன்று கூடி ஊர் மக்களை காக்கஒரே நேரத்தில் ஆங்காங்கே  நிகழ்த்திய அற்புதத்திலும் அற்புதம் ..இது நீண்ட நெடிய சம்பவம் உங்களுக்காக மிக சுருக்கமாக  பதிந்துள்ளேன் . இதே போன்ற நிகழ்வு 1954ல் நாகூர், நாகப்பட்டிணம் சுற்றுபுற ஊர்களில் பெரும் புயல் வீசிய தருணத்தில் நாகூரில் நடந்துள்ளது..  தீனை வளர்ப்பதற்கும் தீனவர்களை காப்பதற்கும் அல்லாஹ் தந்த அன்பின் அடையாளங்கள் அவ்லியாக்கள்.. அவர்களை நேசிப்போம் அவர்களின் ஞானக்காற்றை சுவாசிப்போம்..
#################
கவிஞர் நாகூர் காதர்ஒலி...
முதல் பதிவு 2014
2ம் பதிவு 2016..
மீள் பதிவு 2020
கவிஞர் நாகூர் காதர் ஒலி

20 ஜூன், 2020

வியர்வையே வெளியேறு ! Sathak Maslahi (faqeer media)

எந்த வியாதிகளும் ஏற்படாத, எந்த கழிவுகளும் உண்டாகாத அந்த சுவர்க்கத்தில் கூட மனித உடம்பில் இருந்து வியர்வை வெளியாகும்.

 ஆக, உடம்பிலிருந்து தேவையான நேரத்தில் தேவையான அளவு வியர்வை வெளியாக வேண்டும் என்பது உடல் ஆரோக்கியத்திற்கான அடிப்படை.

ஒரு நாளைக்கு 20 நிமிடமாவது உடற்பயிற்சிக்கு ஒதுக்கவில்லை என்றால், பிற்காலத்தில் நீண்ட நாட்கள் மருத்துவமனையிலேயே நேரத்தை ஒதுக்க வேண்டியிருக்கும்.  அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்


கார்மேகம் போட்டது பார் காவனம் ! Moulana Mohamed Saleem Manbayee

கார்மேகம் போட்டது பார் காவனம் !
தென்றல் காற்றெல்லாம் கமழுது பார் சுவன லோகப் பூமணம் 

02 ஜூன், 2020

بِسْمِ اللَّه பிஸ்மில்லாஹ்


 

كل امر ذي بال لم يبدا ببسم الله فهو اقطع

 ஓதும் போதும் 

மோதும் போதும் 


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا يَدْخُلُ أَحَدٌ الْجَنَّةَ إِلَّا بِجَوَازِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ. هَذَا كِتَابٌ مِنْ رَبِّ الْعَالَمِينَ لِفُلَانِ بْنِ فُلَانٍ أَدْخِلُوهُ جَنَّةً عَالِيَةً قُطُوفُهَا دَانِيَةٌ

 கண்மூடும் பொழுதும் மண் மூடும் போதும்

13 - عند وضع الميت في قبره - فعن ابن عمر - رضي الله عنه - عن النبي - صلى الله عليه وسلم - كان إذا وضع الميت في القبر قال: «بسم الله, وعلى سنة رسول الله»

 

 

{اقْرَا بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ

1- عند قراءة القرآن, وبخاصة عند الابتداء بأوائل السور سوى سورة براءة

 

كَانَ أَبُو عَبْدِ اللهِ النِّبَاجِيُّ مُجَابَ الدَّعْوَةِ، وَلَهُ آيَاتٌ وَكَرَامَاتٌ، بَيْنَمَا هُوَ فِي بَعْضِ أَسْفَارِهِ إِمَّا حَاجًّا وَإِمَّا غَازِيًا عَلَى نَاقَةٍ، وَكَانَ فِي الطَّرِيقِ رَجُلٌ عَائِنٌ، قَلَّمَا يَنْظُرُ إِلَى شَيْءٍ إِلا أَتْلَفَهُ وَأَسْقَطَهُ، وَكَانَتْ نَاقَةُ أَبِي عَبْدِ اللهِ نَاقَةً فَارِهَةً، فَقِيلَ لَهُ: احْفَظْهَا مِنَ الْعَائِنِ، فَقَالَ أَبُو عَبْدِ اللهِ: لَيْسَ لَهُ إِلَى نَاقَتِي سَبِيلٌ، فَأُخْبِرَ الْعَائِنُ بِقَوْلِهِ، فَتَخَيَّرَ غَيْبَةَ أَبِي عَبْدِ اللهِ، فَجَاءَ إِلَى رَحْلِهِ وَعَانَ نَاقَتَهُ، فَاضْطَرَبَتْ وَسَقَطَتْ تَضْطَرِبُ، فَأَتَى عَبْدُ اللهِ، فَقِيلَ: قَدْ عَانَ نَاقَتَكَ وَهِيَ كَمَا تَرَاهَا تَضْطَرِبُ، قَالَ: دُلُّونِي عَلَى الْعَائِنِ، فَدُلَّ عَلَيْهِ، فَقَالَ: بِسْمِ اللهِ حَبْسٌ حَابِسٌ، وَحَجَرٌ يَابِسٌ، وَشِهَابٌ قَابِسٌ، رُدَّتْ عَيْنُ الْعَائِنِ عَلَيْهِ، وَعَلَى أَحَبِّ النَّاسِ إِلَيْهِ، فِي كُلْيَتَيْهِ رَشِيقٌ، وَفِي مَالِهِ يَلِيقُ، {فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرَى مِنْ فُطُورٍ ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنْقَلِبْ إِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَهُوَ حَسِيرٌ} فَخَرَجَتْ حَدَقَةُ الْعَائِنِ، وَقَامَتِ النَّاقَةُ لا بَأْسَ بِهَا

 

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كَانَ مَلِكٌ فِيمَنْ [ص:155] كَانَ قَبْلَكُمْ لَهُ سَاحِرٌ، فَلَمَّا كَبِرَ، قَالَ لِلْمَلِكِ: إِنِّي قَدْ كَبِرْتُ، فَابْعَثْ إِلَيَّ غُلَامًا أُعَلِّمُهُ السِّحْرَ، فَبَعَثَ لَهُ غُلَامًا يُعَلِّمُهُ، فَكَانَ فِي طَرِيقِهِ إِذَا سَلَكَ رَاهِبٌ، فَقَعَدَ إِلَيْهِ وَسَمِعَ كَلَامَهُ وَأَعْجَبَهُ، فَكَانَ إِذَا أَتَى السَّاحِرَ ضَرَبَهُ، وَإِذَا رَجَعَ مِنْ عِنْدِ السَّاحِرِ قَعَدَ إِلَى الرَّاهِبِ وَسَمِعَ كَلَامَهُ، فَإِذَا أَتَى أَهْلَهُ ضَرَبُوهُ، فَشَكَا ذَلِكَ إِلَى الرَّاهِبِ، فَقَالَ لَهُ: إِذَا خَشِيتَ السَّاحِرَ فَقُلْ: حَبَسَنِي أَهْلِي، وَإِذَا خَشِيتَ أَهْلَكَ فَقُلْ: حَبَسَنِي السَّاحِرُ، فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ أَتَى عَلَى دَابَّةٍ عَظِيمَةٍ قَدْ حَبَسْتِ النَّاسَ، فَقَالَ: الْيَوْمَ أَعْلَمُ: الرَّاهِبُ أَفْضَلُ أَمِ السَّاحِرُ؟ فَأَخَذَ حَجَرًا ثُمَّ قَالَ: اللَّهُمَّ إِنْ كَانَ أَمْرُ الرَّاهِبِ أَحَبَّ إِلَيْكَ مِنْ أَمْرِ السَّاحِرِ فَاقْتُلْ هَذِهِ الدَّابَّةَ حَتَّى يَمْضِيَ النَّاسُ، فَرَمَاهَا فَقَتَلَهَا، وَمَضَى النَّاسُ، فَأَتَى الرَّاهِبَ فَأَخْبَرَهُ، فَقَالَ لَهُ الرَّاهِبُ: أَيْ بُنَيَّ، أَنْتَ الْيَوْمَ أَفْضَلُ مِنِّي، وَإِنَّكَ سَتُبْتَلَى، فَإِنِ ابْتُلِيتَ فَلَا تَدُلَّ عَلَيَّ، فَكَانَ الْغُلَامُ يُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ، وَيُدَاوِي سَائِرَ الْأَدْوَاءِ، فَسَمِعَ جَلِيسٌ لِلْمَلِكِ، كَانَ قَدْ عَمِيَ، فَأَتَى الْغُلَامَ بِهَدَايَا كَثِيرَةٍ، فَقَالَ: مَا هَاهُنَا لَكَ أَجْمَعُ إِنْ أَنْتَ شَفَيْتَنِي، قَالَ: إِنِّي لَا أَشْفِي أَحَدًا إِنَّمَا يَشْفِي اللَّهُ، إِنْ آمَنْتَ [ص:156] بِاللَّهِ دَعَوْتُ اللَّهَ فَشَفَاكَ، فَآمَنَ بِاللَّهِ فَشَفَاهُ اللَّهُ، فَأَتَى الْمَلِكَ يَمْشِي يَجْلِسُ إِلَيْهِ كَمَا كَانَ يَجْلِسُ، فَقَالَ الْمَلِكُ: فُلَانُ ‍‍ مَنْ رَدَّ عَلَيْكَ بَصَرَكَ؟، قَالَ: رَبِّي، قَالَ: وَلَكَ رَبٌّ غَيْرِي؟، قَالَ: رَبِّي وَرَبُّكَ وَاحِدٌ، فَلَمْ يَزَلْ يُعَذِّبْهُ حَتَّى دَلَّ عَلَى الْغُلَامِ، فَجِيءَ بِالْغُلَامِ، فَقَالَ لَهُ الْمَلِكُ: أَيْ بُنَيَّ، قَدْ بَلَغَ مِنْ سِحْرِكَ مَا تُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ وَتَفْعَلُ وَتَفْعَلُ؟، قَالَ: إِنِّي لَا أَشْفِي أَحَدًا، إِنَّمَا يَشْفِي اللَّهُ، فَأَخَذَهُ، فَلَمْ يَزَلْ يُعَذِّبْهُ حَتَّى دَلَّ عَلَى الرَّاهِبِ، فَجِيءَ بِالرَّاهِبِ، فَقِيلَ لَهُ: ارْجِعْ عَنْ دِينِكَ، فَأَبِي، فَدَعَا بِالْمِنْشَارِ، فَوَضَعَ الْمِنْشَارَ فِي مَفْرِقِ رَأْسِهِ، فَشُقَّ بِهِ حَتَّى وَقَعَ شِقَّاهُ، ثُمَّ جِيءَ بِجَلِيسِ الْمَلِكِ، فَقِيلَ: ارْجِعْ عَنْ دِينِكَ، فَأَبِي، فَوَضَعَ الْمِنْشَارَ فِي مَفْرِقِ رَأْسِهِ، فَشَقَّهُ بِهِ حَتَّى وَقَعَ شِقَّاهُ، ثُمَّ جِيءَ بِالْغُلَامِ فَقِيلَ لَهُ: ارْجِعْ عَنْ دِينِكَ فَأَبِي، فَدَفَعَهُ إِلَى نَفَرٍ مِنْ أَصْحَابِهِ، فَقَالَ: اذْهَبُوا بِهِ إِلَى جَبَلِ كَذَا وَكَذَا، فَاصْعَدُوا بِهِ الْجَبَلَ، فَإِذَا بَلَغْتُمْ ذُرْوَتَهُ، فَإِنْ رَجَعَ عَنْ دِينِهِ، وَإِلَّا فَاطْرَحُوهُ، فَذَهَبُوا بِهِ فَصَعِدُوا بِهِ الْجَبَلَ، فَقَالَ: اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ، فَرَجَفَ بِهِمُ الْجَبَلُ، فَسَقَطُوا، وَجَاءَ يَمْشِي إِلَى الْمَلِكِ، فَقَالَ لَهُ الْمَلِكُ: مَا فَعَلَ أَصْحَابُكَ؟، قَالَ كَفَانِيهِمُ اللَّهُ، فَدَفَعَهُ إِلَى قَوْمٍ مِنْ أَصْحَابِهِ، فَقَالَ: اذْهَبُوا بِهِ، فَاحْمِلُوهُ فِي قُرْقُورٍ، فَوَسِّطُوا بِهِ [ص:157] الْبَحْرَ، فَلَجِّجُوا بِهِ، فَإِنْ رَجَعَ عَنْ دِينِهِ، وَإِلَّا فَاقْذِفُوهُ، فَذَهَبُوا بِهِ، فَقَالَ: اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ، فَانْكَفَأَتْ بِهِمُ السَّفِينَةُ، وَجَاءَ يَمْشِي إِلَى الْمَلِكِ، فَقَالَ لَهُ الْمَلِكُ: مَا فَعَلَ أَصْحَابُكَ؟، قَالَ: كَفَانِيهِمُ اللَّهُ، فَقَالَ لِلْمَلِكِ: وَإِنَّكَ لَسْتَ بِقَاتِلِي حَتَّى تَفْعَلَ مَا آمُرُكَ بِهِ، قَالَ: وَمَا هُوَ؟، قَالَ: تَجْمَعُ النَّاسَ فِي صَعِيدٍ وَاحِدٍ، وَتَصْلُبُنِي عَلَى جِذْعٍ، ثُمَّ خُذْ سَهْمًا مِنْ كِنَانَتِكَ، ثُمَّ ضَعِ السَّهْمَ فِي كَبِدِ الْقَوْسِ، ثُمَّ قُلْ: بِسْمِ اللَّهِ رَبِّ الْغُلَامِ، ثُمَّ ارْمِنِي، فَإِنَّكَ إِذَا فَعَلْتَ ذَلِكَ قَتَلْتَنِي، فَجَمَعَ النَّاسَ فِي صَعِيدٍ وَاحِدٍ، ثُمَّ صَلَبَهُ عَلَى جِذْعٍ، ثُمَّ أَخَذَ سَهْمًا مِنْ كِنَانَتِهِ، ثُمَّ وَضَعَ السَّهْمَ فِي كَبِدِ قَوْسِهِ، ثُمَّ، قَالَ: بِسْمِ اللَّهِ رَبِّ الْغُلَامِ، ثُمَّ رَمَاهُ، فَوَقَعَ السَّهْمُ فِي صُدْغِهِ، فَوَضَعَ يَدَهُ فِي مَوْضِعِ السَّهْمِ فَمَاتَ، فَقَالَ النَّاسُ: آمَنَّا بِرَبِّ الْغُلَامِ، آمَنَّا بِرَبِّ الْغُلَامِ، ثَلَاثًا، فَأُتِيَ الْمَلِكُ، فَقِيلَ لَهُ: أَرَأَيْتَ مَا كُنْتَ تَحْذَرُ، قَدْ وَاللَّهِ نَزَلَ بِكَ حَذَرُكَ، قَدْ آمَنَ النَّاسُ، فَأَمَرَ بِالْأُخْدُودِ بِأَفْوَاهِ السِّكَكِ فَخُدَّتْ، وَأَضْرَمَ النِّيرَانَ وَقَالَ: مَنْ لَمْ يَرْجِعْ عَنْ دِينِهِ فَأَحْمُوهُ، فَفَعَلُوا حَتَّى جَاءَتِ امْرَأَةٌ وَمَعَهَا صَبِيٌّ لَهَا، فَتَقَاعَسَتْ أَنْ تَقَعَ فِيهَا، فَقَالَ لَهَا الْغُلَامُ: يَا أُمَّهِ اصْبِرِي، فَإِنَّكِ عَلَى الْحَقِّ».

 

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:  «مَرَرْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي بِرَائِحَةٍ طَيْبَةٍ، فَقُلْتُ: مَا هَذَا يَا جِبْرِيلُ؟، فَقَالَ: هَذِهِ مَاشِطَةُ بِنْتِ فِرْعَوْنَ، كَانَتْ تَمْشُطُهَا فَوَقَعَ الْمُشْطُ مِنْ يَدَهَا فَقَالَتْ: بِسْمِ اللَّهِ، فَقَالَتْ بِنْتُ فِرْعَوْنَ: أَبِي؟ قَالَتْ: رَبِّي وَرَبُّكِ وَرَبُّ أَبِيكِ، قَالَتْ: أَقُولُ لَهُ، قَالَتْ: قُولِي، فَقَالَتْ: فَقَالَ لَهَا: أَلَكِ مِنْ رَبٍّ غَيْرِي؟ قَالَتْ: رَبِّي وَرَبُّكَ الَّذِي فِي السَّمَاءِ، قَالَتْ: فَأَحْمَى لَهَا نُقْرَةً مِنْ نُحَاسٍ، وَقَالَتْ لَهُ: إِنَّ لِي إِلَيْكَ حَاجَةً، قَالَ: وَمَا حَاجَتُكِ؟ قَالَتْ: حَاجَتِي أَنْ تَجْمَعَ بَيْنَ عِظَامِي وَبَيْنَ عِظَامِ وَلَدِي قَالَ: ذَلِكَ لَكِ لَمَّا لَكِ عَلَيْنَا مِنَ الْحَقِّ، فَأَلْقَى وَلَدَهَا فِي النُّقْرَةِ وَاحِدًا فَوَاحِدًا، وَكَانَ آخِرَهُمْ صَبِيٌّ فَقَالَ: يَا أُمَّتَاهُ فَإِنَّكِ عَلَى الْحَقِّ».

قَالَ ابْنُ عَبَّاسٍ: «أَرْبَعَةٌ تَكَلَّمُوا وَهُمْ صِغَارٌ: ابْنُ مَاشِطَةِ ابْنَةِ فِرْعَوْنَ، وَصَبِيُّ جُرَيْجٍ، وَعِيسَى ابْنُ مَرْيَمَ، وَالرَّابِعُ لَا أَحْفَظُهُ»

 

حَنْظَلَةَ بْنَ حِذْيَمٍ يَقُولُ: وَفَدْتُ مَعَ جَدِّي حِذْيَمٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي بَنِينَ ذَوِي لِحًى وَغَيْرَهُمْ، وَهَذَا أَصْغَرُهُمْ، فَأَدْنَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَسَحَ رَأْسِي، وَقَالَ: «بَارَكَ اللَّهُ فِيكَ» قَالَ الذَّيَّالُ: فَلَقَدْ رَأَيْتُ حَنْظَلَةَ يُؤْتَى بِالرَّجُلِ الْوَارِمِ وَجْهُهُ وَالشَّاةِ الْوَارِمِ ضَرْعُهَا، فَيَقُولُ: بِسْمِ اللَّهِ، عَلَى مَوْضِعِ كَفِّ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَمْسَحُهُ، فَيَذْهَبُ الْوَرَمُ

 

 

2 - في بداية الكتب والرسائل والخطب والمسائل العلمية, تأسيًا بكتاب الله تعالى, وبسنة رسول الله - صلى الله عليه وسلم - فقد كان يبتدئ بها في كتبه - صلى الله عليه وسلم - للملوك كما في كتابه إلى هرقل فقد ابتدأه - صلى الله عليه وسلم - بقوله: «بسم الله الرحمن الرحيم من محمد رسول الله إلى هرقل عظيم الروم. . .»

 (1).وكذا كان الأنبياء قبله كما جاء في كتاب سليمان لبلقيس: {قَالَتْ يَا أَيُّهَا الْمَلَأُ إِنِّي أُلْقِيَ إِلَيَّ كِتَابٌ كَرِيمٌ (29) إِنَّهُ مِنْ سُلَيْمَانَ وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ}

 

- عند الوضوء- فعن أبي هريرة - رضي الله عنه - قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: «لا صلاة لمن لا وضوء له، ولا وضوء لمن لم يذكر اسم الله عليه» (2)

 

- عند الدخول في المسجد والخروج منه، فعن فاطمة بنت رسول الله - صلى الله عليه وسلم - قالت: كان رسول الله - صلى الله عليه وسلم - إذا دخل المسجد يقول: «بسم الله، والسلام على رسول الله، اللهم اغفر لي ذنوبي، وافتح لي أبواب رحمتك، وإذا خرج قال: بسم الله والسلام على رسول الله، اللهم اغفر لي ذنوبي، وافتح لي أبواب فضلك» (1).

 

3 - عند الركوب قال الله- تعالى: {وَقَالَ ارْكَبُوا فِيهَا بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَحِيمٌ} (2).

 

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " أَمَانٌ لِأُمَّتِي مِنَ الْغَرَقِ إِذَا رَكِبُوا السُّفُنَ وَالْبَحْرَ أَنْ يَقُولُوا: بِسْمِ اللَّهِ الْمَالِكِ {وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ وَالْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ} {بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَحِيمٌ} [هود: 41] "

 

إِذَا وَقَعْتَ فِي وَرْطَةٍ

عَنْ عَلِيٍّ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا أُعَلِّمُكَ كَلِمَةً إِذَا وَقَعْتَ فِي وَرْطَةٍ قُلْتَهَا» قُلْتُ: بَلَى جَعَلَنِي اللَّهُ فِدَاكَ، فَرُبَّ خَيْرٍ قَدْ عَلَّمْتَنِيهِ، قَالَ: " إِذَا وَقَعْتَ فِي وَرْطَةٍ فَقُلْ: بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَظِيمِ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَصْرِفُ بِهَا مَا شَاءَ مِنْ أَنْوَاعِ الْبَلَاءِ

 

4 - عند الذبح ، وعند الصيد لقوله تعالى: {فَكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ إِنْ كُنْتُمْ بِآَيَاتِهِ مُؤْمِنِينَ} (3)، وقوله: {وَمَا لَكُمْ أَلَّا تَاكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ} (4)،

 

- عند الأكل لحديث عمرو بن سلمة - رضي الله عنه - قال: كنت غلامًا في حجر النبي - صلى الله عليه وسلم - وكانت يدي تطيش في الصفحة، فقال: «يا غلام سم الله، وكل بيمينك، وكل مما يليك» متفق عليه (5).

 

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الرَّجُلَ لَيُوضَعُ طَعَامُهُ بَيْنَ يَدَيْهِ، فَمَا يُرْفَعُ حَتَّى يُغْفَرَ لَهُ» . فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، بِمَ ذَاكَ؟ قَالَ: «يَقُولُ: بِسْمِ اللَّهِ إِذَا وُضِعَ، وَالْحَمْدُ لِلَّهِ إِذَا رُفِعَ»

 

وعن حذيفة بن اليمان - رضي الله عنه - قال قال رسول الله - صلى الله عليه وسلم -: «إن الشيطان يستحل الطعام، أن لا يذكر اسم الله عليه» رواه مسلم

 

وعن جابر بن عبد الله - رضي الله عنه - أنه سمع النبي - صلى الله عليه وسلم - يقول: «إذا دخل الرجل بيته فذكر الله عند دخوله، وعند طعامه، قال الشيطان: لا مبيت لكم، ولا عشاء». رواه مسلم

 

6 - عند الجماع- لما رواه ابن عباس - رضي الله عنهم - عن النبي - صلى الله عليه وسلم - قال: «أما أحدكم إذا أتى أهله قال: بسم الله، اللهم جنبنا الشيطان، وجنب الشيطان ما رزقتنا، فرزقا ولدًا لم يضره الشيطان» متفق عليه

7 - عند الخروج من البيت

أن النبي - صلى الله عليه وسلم - قال: «إذا خرج الرجل من بيته، فقال: بسم الله توكلت على الله، لا حول ولا قوة إلا بالله. قال: يقال حينئذ: هديت وكفيت ووقيت، فتتنحى له الشياطين، فيقول له شيطان آخر: كيف لك برجل قد هدي وكفي ووقي» (3).

 

8 - في المساء والصباح. فعن عثمان بن عفان - رضي الله عنه - قال: سمعت رسول الله - صلى الله عليه وسلم - يقول: «من قال: بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء، وهو السميع العليم، ثلاث مرات، لم تصبه فجأة بلاء حتى يصبح، ومن قالها حين يصبح ثلاث مرات لم تصيه فجأة بلاء حتى يمسي»

9 - عند النوم- فعن أبي الأزهر الأنماري: أن رسول الله - صلى الله عليه وسلم - كان إذا أخذ مضجعه من الليل، قال: «بسم الله وضعت جنبي، اللهم اغفر لي ذنبي، وأخسئ شيطاني، وفك رهاني، واجعلني في الندي الأعلى»

Syaitan 3 mudichu

 

10 - عند دخول الخلاء- فعن علي - رضي الله عنه - قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: «ستر ما بين الجن وعورات بني آدم، إذا دخل الكنيف، أن يقول: بسم الله»

 

11- إذا عثر المرء أو عثرت دابته- لما رواه أبو تميمة الهجيمي عن أبي المليح بن أسامة بن عمير عن أبيه، قال: كنت رديف النبي - صلى الله عليه وسلم - فعثر بالنبي - صلى الله عليه وسلم - فقلت: تعس الشيطان فقال النبي - صلى الله عليه وسلم -: «لا تقل تعس الشيطان، فإنك إذا قلت تعس الشيطان تعاظم، وقال: بقوتي صرعته، وإذا قلت: بسم الله تصاغر حتى يصير مثل الذباب» (1).

 

12 - عندما يجد المسلم وجعًا في جسده,

 عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ الثَّقَفِيِّ، أَنَّهُ قَالَ: قَدِمْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَبِي وَجَعٌ، قَدْ كَادَ يُبْطِلُنِي، فَقَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اجْعَلْ يَدَكَ الْيُمْنَى عَلَيْهِ، وَقُلْ بِسْمِ اللَّهِ أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ، وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ، وَأُحَاذِرُ، سَبْعَ مَرَّاتٍ، فَقُلْتُ ذَلِكَ، فَشَفَانِيَ اللَّهُ»

 

أَنَّ جِبْرَائِيلَ، أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا مُحَمَّدُ اشْتَكَيْتَ؟ قَالَ: «نَعَمْ» ، قَالَ: «بِسْمِ اللَّهِ أَرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنٍ، أَوْ حَاسِدٍ اللَّهُ يَشْفِيكَ، بِسْمِ اللَّهِ أَرْقِيكَ»

 

عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعَلِّمُهُمْ مِنَ الْحُمَّى، وَمِنَ الْأَوْجَاعِ كُلِّهَا، أَنْ يَقُولُوا: «بِسْمِ اللَّهِ الْكَبِيرِ، أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ، مِنْ شَرِّ عِرْقٍ نَعَّارٍ، وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ»

 

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ مِمَّا يَقُولُ لِلْمَرِيضِ بِبُزَاقِهِ بِإِصْبَعِهِ «بِسْمِ اللَّهِ، تُرْبَةُ أَرْضِنَا، بِرِيقَةِ بَعْضِنَا، لِيُشْفَى سَقِيمُنَا بِإِذْنِ رَبِّنَا»

 

14- عند إغلاق الباب، وإطفاء المصباح، وعند إيكاء السقاء, وتخميرالإناء لما رواه جابر - رضي الله عنه - عن النبي - صلى الله عليه وسلم - قال: «إذا استجنح الليل, أو كان جنح الليل, فكفوا صبيانكم, فإن الشياطين تنتشر حينئذ, فإذا ذهب ساعة من العشاء فخلوهم,

 

 

عَنِ ابْنِ طَاوُسٍ، قَالَ: «كَانَ أَبِي يُحَرِّقُ الصُّحُفَ إِذَا اجْتَمَعَتْ عِنْدَهُ فِيهَا الرَّسَائِلُ فِيهَا بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ»

பிஸ்மில்லா பொரித்த தாளை எடுத்து பத்திரமாக கண்ணியப்படுத்தி வைத்ததால் விலாய்யத்  கிடைத்த அதிசயம்

 

حَدَّثَنَا عَطَاءٌ الْخُرَاسَانِيُّ قَالَ: " مَرَّ نَبِيٌّ مِنَ الْأَنْبِيَاءِ بِسَاحِلٍ، فَإِذَا هُوَ بِرَجُلٍ يَصْطَادُ حِيتَانًا، فَقَالَ: بِسْمِ اللَّهِ، وَأَلْقَى شَبَكَتَهُ، فَلَمْ يَخْرُجْ فِيهَا حُوتٌ وَاحِدٌ، ثُمَّ مَرَّ بِآخَرَ، فَقَالَ: بِسْمِ الشَّيْطَانِ، فَخَرَجَ فِيهَا مِنَ الْحِيتَانِ حَتَّى جَعَلَ الرَّجُلُ يَتَقَاعَسُ مِنْ كَثْرَتِهَا، فَقَالَ: أَيْ رَبِّ، هَذَا الَّذِي دَعَاكَ وَلَمْ يُشْرِكْ بِكَ شَيْئًا ابْتَلَيْتَهُ بِأَنْ لَمْ يَخْرُجْ فِي شَبَكَتِهِ شَيْءٌ، وَهَذَا الَّذِي دَعَا غَيْرَكَ ابْتَلَيْتَهُ وَخَرَجَ فِي شَبَكَتِهِ مَا جَعَلَ الرَّجُلَ يَتَقَاعَسُ تَقَاعُسًا مِنْ كَثْرَتِهَا، وَقَدْ عَلِمْتُ أَنَّ كُلَّ ذَلِكَ بِيَدِكَ، فَأَنَّى هَذَا؟ قَالَ: اكْشِفُوا لِعَبْدِيَا عَنْ مَنْزِلِهِمَا، فَلَمَّا رَأَى مَا أَعَدَّ اللَّهُ لِهَذَا مِنَ الْكَرَامَةِ، وَمَا أَعَدَّ اللَّهُ لِهَذَا مِنَ الْهَوَانِ، قَالَ: رَضِيتُ يَا رَبِّي "  الزهد والرقائق لابن المبارك

 

عَنْ مَسْرُوقٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ " كَانَ نَقْشُ خَاتَمِهِ: بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ "

 

عَنْ عُمَرَ بْنِ حَفْصٍ - وَكَانَ مِنْ خِيَارِ النَّاسِ قَالَ: كَانَ عِنْدَ أَبِي وَجَدِّي وَرَقَةٌ يَتَوَارَثُونَهَا قَبْلَ الْإِسْلامِ بِزَمَانٍ، فِيهَا: بِسْمِ اللهِ، وَقَوْلَهُ الْحَقُّ، وَقَوْلَ الظَّالِمِينَ فِي تَبَابٍ، هَذَا الذِّكْرُ لِأُمَّةٍ تَأْتِي فِي آخِرِ الزَّمَانِ، يَأْتَزِرُونَ عَلَى أَوْسَاطِهِمْ، وَيَغْسِلُونَ أَطْرَافَهُمْ، وَيَخُوضُونَ الْبَحْرَ إِلَى عَدُوِّهِمْ، فِيهِمْ صَلاةٌ، لَوْ كَانَتْ فِي قَوْمِ نُوحٍ مَا هَلَكُوا بِالطُّوفَانِ، وَفِي ثَمُودَ مَا أُهْلِكُوا بِالصَّيْحَةِ. قَالَ: فَأَخْبَرَنِي أَنَّهُمْ جَاءُوا بِهَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؛ فَأَمَرَهُمْ أَنْ يَحْتَفِظُوا بِهَا

 

 

عَنْ زَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ قَالَ: عَرَضْنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رُقْيَةً مِنَ الْحَيَّةِ فَأَذِنَ لَنَا بِهَا، وَقَالَ: إِنَّمَا هِيَ مَوَاثِيقُ وَالرُّقْيَةُ: بِسْمِ اللَّهِ شَجَّةٌ، مِلْحَةٌ، بَحْرٌ، قَرَنِيَّةٌ، قَفْطًا