அல்லாஹ்வுடைய கருணை ஒரு வினாடி இல்லையென்றால் இந்த உலகம் சுக்கு நூறாகிவிடும் இந்த உலகமும் சின்னாபின்னமாகிவிடும் .
அல்லாஹ்வுடைய ரஹ்மத் இந்த உலகத்தில் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் சூழ்ந்திருக்க வேண்டும் பொழிந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் இந்த உலகம் நிலைத்திருக்கும்
அல்லாஹ்வுடைய ரஹ்மத் இந்த உலகத்தில் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் சூழ்ந்திருக்க வேண்டும் பொழிந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் இந்த உலகம் நிலைத்திருக்கும்
நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் ரமளானுடைய முதல் பத்தை ரஹ்மத்துடைய பகுதியாக வர்ணித்தார்கள்.
ரஹ்மத் என்றால் என்ன?