21 டிசம்பர், 2020

விரோதியை வெல்ல.. வியாதியைக் கொல்ல...


 

ذَكَرَ الْعَلَّامَةُ الْغَزَالِيُّ فِي كِتَابِ وَسَائِلِ الْحَاجَاتِ وَآدَابِ الْمُنَاجَاةِ مِنْ الْإِحْيَاءِ

 أَنْ مِمَّا جُرِّبَ لِدَفْعِ الْمَكَارِهِ وَقُصُورِ يَدِ كُلِّ عَدُوٍّ وَلَمْ يَجْعَلْ لَهُمْ إلَيْهِ سَبِيلًا قِرَاءَةُ {أَلَمْ نَشْرَحْ} [الشرح: 1] وَ {أَلَمْ تَرَ كَيْفَ} [الفيل: 1] فِي رَكْعَتَيْ الْفَجْرِ قَالَ وَهَذَا صَحِيحٌ لَا شَكَّ فِيهِ.

 

(و) ركعتان قبل (صبح)، ويسن تخفيفهما.

وقراءة الكافرون والاخلاص فيهما، لخبر مسلم وغيره، وورد أيضا فيهما ألم نشرح لك وألم تر كيف، وأن من داوم على قراءتهما فيهما زالت عنه علة البواسير


من صلاهما بألم وألم لم يصبه في ذلك اليوم ألم.

وحَدثني أَبُو الْفضل مُحَمَّد عبد الله بن الْمَرْزُبَان الشِّيرَازِيّ الْكَاتِب، فِي المذاكرة، فِي خبر طَوِيل، لست أقوم على حفظه: أَن رجلا كَانَت بَينه وَبَين رجل مُتَمَكن من أَذَاهُ عَدَاوَة، فخافه خوفًا شَدِيدا، وأهمه أمره، وَلم يدر مَا يصنع.

فَرَأى فِي مَنَامه، كَانَ قَائِلا يَقُول لَهُ: اقْرَأ فِي كل يَوْم، فِي إِحْدَى رَكْعَتي صَلَاة الْفجْر، ألم تَرَ كَيفَ فعل رَبك بأصحاب الْفِيل إِلَى آخر السُّورَة.

قَالَ: فقرأتها، فَمَا مَضَت إِلَّا شهور، حَتَّى كفيت أَمر ذَلِك الْعَدو، وأهلكه الله تَعَالَى، فَأَنا أقرؤها إِلَى الْآن.

قَالَ مؤلف هَذَا الْكتاب: دفعت أَنا إِلَى شدَّة لحقتني شَدِيدَة، من عَدو، فاستترت مِنْهُ، فَجعلت دأبي قِرَاءَة هَذِه السُّورَة فِي الرَّكْعَة الثَّانِيَة من صَلَاة الْفجْر، فِي كل يَوْم، وَأَنا أَقرَأ فِي الأولة مِنْهَا: ألم نشرح لَك صدرك إِلَى آخر السُّورَة، لخَبر كَانَ بَلغنِي أَيْضا فِيهَا، فَلَمَّا كَانَ بعد شهور، كفاني الله أَمر ذَلِك الْعَدو، وأهلكه الله من غير سعي لي فِي ذَلِك، وَلَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه، وَأَنا أقرؤها فِي رَكْعَتي الْفجْر إِلَى الْآن. كتاب: الفرج بعد الشدة للتنوخي

Imam Ghazzali, or Ghazali ? இமாம் கஸ்ஸாலி ? அல்லது கஸாலி (ரஹ்)

الغزّالي ( 450 - 505 هـ ) 

هو محمد بن محمد بن محمد أبو حامد الغزّالي ، بتشديد الزاي . نسبته إلى الغزّال ( بالتشديد ) على طريقة أهل خوارزم وجرجان : ينسبون إلى العطّار عطّاري ، وإلى القصّار قصّاري ، وكان أبوه غزّالا ، أو هو بتخفيف الزاي نسبة إلى ( غزالة ) قرية من قرى طوس . فقيه شافعي أصولي ، متكلم ، متصوف . رحل إلى بغداد ، فالحجاز ، فالشام ، فمصر وعاد إلى طوس . 

من مصنفاته : " البسيط " ، و " الوسيط " ، و " الوجيز " ، و " الخلاصة " وكلها في الفقه ، و " تهافت الفلاسفة " ، و " إحياء علوم الدين " . 

[ طبقات الشافعية 4 / 101 - 180 ، والأعلام للزركلي 7 / 247 ، والوافي بالوفيات 1 / 277 ]  


Ghazzali என்றும் ஷத்து வைத்து கூறலாம். தந்தை غزّال மான் வேட்டைக்காரர் தந்தையுடன் இணைத்து கஸ்ஸாலி என்றும் அழைக்கலாம்.

அல்லது தூஸ் நகரத்தை சேர்ந்த ஒரு ஊர் غزالة  கஸாலா. அதனுடன் இணைத்து 'கஸாலி' என்றும் அழைக்கலாம்

திமில் பெருத்த ஒட்டகம் தினசரி வேண்டுமா ?


 

وَرَوَى مُسْلِمٌ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ فِي الصُّفَّةِ، فَقَالَ:   " أَيُّكُمْ يُحِبُّ أَنْ يَغْدُوَ كُلَّ يَوْمٍ إِلَى بُطْحَانَ أَوْ إِلَى الْعَقِيقِ فَيَأْتِي مِنْهُ بِنَاقَتَيْنِ كَوْمَاوَيْنِ  فِي غَيْرِ إِثْمٍ وَلَا قَطْعِ رَحِمٍ" فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، كُلُّنَا نُحِبُّ ذَلِكَ، قَالَ:" أَفَلَا يَغْدُو أَحَدُكُمْ إِلَى الْمَسْجِدِ فَيَعْلَمُ  أَوْ يَقْرَأُ آيَتَيْنِ مِنْ كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ خَيْرٌ لَهُ مِنْ نَاقَتَيْنِ وَثَلَاثٌ خَيْرٌ لَهُ مِنْ ثَلَاثٍ وَأَرْبَعٌ خَيْرٌ لَهُ مِنْ أَرْبَعٍ وَمِنْ أَعْدَادِهِنَّ مِنَ الْإِبِلِ"


உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலின்) திண்ணையில் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். அப்போது "உங்களில் எவர் ஒவ்வொரு நாள் காலையிலும் "புத்ஹான்" அல்லது "அகீக்" (சந்தைக்குச்) சென்று பாவம் புரியாமலும் உறவைத் துண்டிக்காமலும் பருத்த திமில்கள் கொண்ட இரு ஒட்டகங்களுடன் திரும்பி வருவதை விரும்புவார்?" என்று கேட்டார்கள். "நாங்கள் (அனைவருமே) அதை விரும்புவோம்" என்று நாங்கள் பதிலளித்தோம். அதற்கு அவர்கள், "உங்களில் ஒருவர் காலையில் பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்று அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரு வசனங்களைக் "கற்றுக்கொள்வது" அல்லது "ஓதுவது" இரு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாகும். மூன்று வசனங்கள் மூன்று ஒட்டகங்களைவிடவும்,நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களைவிடவும் சிறந்ததாகும். இவ்வாறு எத்தனை வசனங்கள் ஓதுகின்றாரோ அந்த அளவு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாக அமையும்" என்று கூறினார்கள். முஸ்லிம் 1469

05 டிசம்பர், 2020

 ஒரு கேள்வி: பிராணிகளின் கண்திருஷ்டி ( தீய பார்வையின்) மூலமாகக் கூட மனிதர்களுக்கு பாதிப்பு உண்டா


நாமறிந்த விஷயம்:


  1. கண்திருஷ்டி என்பது உண்மை.

روى مسلم (2188) عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:  الْعَيْنُ حَقٌّ، وَلَوْ كَانَ شَيْءٌ سَابَقَ الْقَدَرَ سَبَقَتْهُ الْعَيْنُ، وَإِذَا اسْتُغْسِلْتُمْ فَاغْسِلُوا

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்
கண் திருஷ்டி உண்மை. விதியை முந்த கூடிய ஒன்று இருக்குமானால் அது கண் திருஷ்டி தான்


2. மனிதர்களுடைய தீய பார்வையின் விளைவால் பாதிப்பு உண்டு.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சில தோழர்களும் மக்காவை நோக்கி புறப்பட்டனர் ஜுஹ்ஃபா என்ற இடத்திற்கு அருகில் தங்க நேரிட்டது அங்கு ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது ஸஹ்ல் பின் ஹுனைஃப் என்கிற ஒரு தோழர் குளித்தார். 

ரொம்ப அழகான மனிதர். அழகுக்கும் வனப்பும் சொந்தக்காரர் அந்த வழியாக கடந்து சென்ற ஆமிர் பின் ரபீஆ என்கிற தோழர் அவருடைய மேனியின் அழகை பார்த்து ஆச்சரியப்பட்டு ஒரு வார்த்தை சொன்னார் இப்படி ஒரு அழகை நான் இதுவரை கண்டதே இல்லை என்று சொல்லிவிட்டார் அவ்வளவுதான் குளித்துக் கொண்டிருந்த தோழர் பட்டென கீழே விழுந்து மயக்கம் உற்றார்


அவரை தூக்கிக் கொண்டு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி செல்லும் அவரிடத்திலே அன்புத் தோழர்கள் வந்தார்கள் அல்லாஹ்வின் தூதரே இங்கே பாருங்கள் இவர் தலையை உயர்த்தவும் இல்லை கண் விழிக்கவும் இல்லை என்னவென்று பாருங்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொல்லும் கேட்டார்கள் என்ன நடந்தது உடனே நடந்த விஷயத்தை நபித் தோழர்கள் சொன்னார்கள் குளித்துக் கொண்டிருந்தார் அமீர் என்பவர் இவரை பார்த்து ஆச்சரியப்பட்டு ஒரு வார்த்தை சொன்னால் அவ்வளவுதான் பட்டனை இவர் மயக்கமுற்று கீழே விழுந்துவிட்டார்


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழைத்தார்கள் கொஞ்சம் கடிந்து கொண்டார்கள் சகோதரருடைய ஆச்சரியத்தை பார்த்தால் அவருக்காக துஆ செய்ய வேண்டாமா யாராவது ஒருத்தர் தன் சகோதர முஸ்லிமின் அழகையோ ஆச்சரியத்தோடு பார்த்தாள் உடனே அருள் வளத்திற்காக பிரார்த்திக்கும் 


மாஷா அல்லாஹ் என்று சொல்லலாம் பாரக்கல்லாஹ் என்று சொல்லலாம் இப்படி சொன்னால் கண் திருஷ்டி பலிக்காது


உடனே நபியவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வர வைத்து அதிலே ஆமிர் அவர்களை முகம் கை கால் கழுவி வைத்து அந்த தண்ணீரை எடுத்து மயங்கி கிடந்த தோழரின் முகத்தில் தெளித்த பிறகு அவர் எழுந்து உட்கார்ந்தார் நிலைமை சீரானது என்று வரலாறு முடிகிறது


ஜின் இனத்தின் கண்திருஷ்டி


புகாரி மற்றும் முஸ்லிம் கிரந்தங்களில் வருகிறது உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களது இல்லத்தில் ஒரு சிறுமியின் முகத்தில் கருப்பு தழும்பு இருப்பதை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த சிறுமிக்கு ஓதி பாருங்கள் ஏனென்றால் இவளுக்கு தீய பார்வையின் பாதிப்பு இருக்கிறது ஒரு ஜின்னின் கண்திருஷ்டி பட்டிருக்கிறது என்று சொன்னார்கள்.



பிராணிகளின் கண்திருஷ்டி

பிராணிகள் தங்களது தீய பார்வைகளால் அல்லது கூறிய பார்வைகளால் மனிதர்களில் சில பாதிப்பை ஏற்படுத்த முடியும் நபிகள் நாயகம் சொன்னார்கள்

நாய்களையும் பாம்புகளையும் கொள்ளுங்கள் அதிலும் குறிப்பாக முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் இருக்கின்ற பாம்புகளையும் குட்டை வால் அல்லது வாலே இல்லாத பாம்புகளையும் கொள்ளுங்கள் ஏனென்றால் அவைகள் பார்வைகளைப் அழித்துவிடும் கர்ப்பத்தை கலைத்து விடும்


இவைகளின் விஷத்தால் மனிதனுக்கு பாதிப்பு என்பது நாம் அறிந்த விஷயம் சில பாம்புகள் சில பறவைகளைக் கூர்ந்து நோக்கி தன் பார்வையை கீழே வீழ்த்திவிட்டு மயக்கமடையச் செய்யும் செய்த நிகழ்ச்சிகள் உலகில் நடந்திருக்கின்றன சில பாம்புகள் தன் கூறிய பார்வையால் சிங்கத்தைக் கூட திசைதிருப்ப வைத்து விடும் என்பதும் அறிவியல் சொல்கிறது


இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அவர்கள் சொன்னார்கள் சில நாய்கள் பின் என்கிற இனத்தை சேர்ந்தது என்பது ஜின்களில் பழகின இனத்தைச் சேர்ந்தது எனவே நீங்கள் உணவு உண்ணுகிற போது அவைகள் ஏக்கத்துடன் வந்து நின்றாள் அவைகளுக்கும் சிறிது உணவு வைத்து அதை அப்புறப்படுத்தி விடுங்கள்

அவைகளை பார்க்க வைத்துக்கொண்டே நீங்கள் உண்ண வேண்டாம் எனில் அவைகளுக்கும் ஒரு தீய பார்வையும் இயக்கமும் இருக்கிறது அதனால் உங்களுக்கு சில பாதிப்புகள் வரலாம் என்று சொன்னாள் அதனால்தான் பண்டைய காலத்து இந்திய அறிஞர்களும் மரபு மேதைகளும் யூனானி வைத்தியர்களும் கூட பிராணிகள் கண் முன்னே நாம் உணவு உண்ணுவதை விரும்பவில்லை. 

அதேபோல இன்னும் சிலர் வேலைக்காரர்களும் சமையல்காரர்கள் பசியாய் இயக்கத்துடன் இருக்கிற பொழுது அவர்களுக்கு முன்னாள் உணவு உண்ணுவதை விரும்புவதில்லை ஒன்று முதலில் அவர்களுடைய பசியை அமர்த்தி விட்டு அதற்குப் பிறகு உண்ணுகிறார்கள் அல்லது குறைந்தபட்சம் அவர்கள் பசியுடன் இருக்கிற பொழுது அவர்கள் கண்முன்னே உணவு உண்ணுவதை தவிர்த்து விடுவார்கள்


எது எப்படியோ கண்திருஷ்டி என்பது உண்மை மனிதர்கள் ஜீன்களின் தீய பார்வையினால் எப்படி பாதிப்பு வர முடியுமோ அதை வெற்றி பாதுகாப்பும் தீர்வும் இருக்கிறதோ அதேபோல பிராணிகளின் தீய பார்வை கைகளாலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு அவைகளை விட்டு பாதுகாத்துக் கொள்வதற்கும் வலியும் தீர்வும் சொல்லப்பட்டிருக்கின்றன


தங்கும் வசதியுடன் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்க..

 

 رَبِّ أَنْزِلْنِي مُنْزَلًا مُبَارَكًا وَأَنْتَ خَيْرُ الْمُنْزِلِينَ {الْمُؤْمِنُونَ:29}

வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த...

புதிய வீடு கட்ட

புதுமனை புகுவிழா வின் போது ஓத

வேறு வீடு மாறும்பொழுது ஓத...

தங்கும் வசதியுடன் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்க..

யா அல்லாஹ் நீ மிகவும் பாக்கியம் உள்ள இறங்கும் தலத்தில் என்னை இறக்கி வைப்பாயாக நீயே பத்திரமாக இறக்கி வைப்பவர்களின் மிக்க மேலானவன்.

23:29 சூரா அல் முஃமினூன் 29 வசனம்


ويجوز لمن سكن بيتًا جديدًا، أو يريد أن يشتري بيتًا أن يدعو الله بهذه الآية الكريمةوَقُلْ رَبِّ أَنْزِلْنِي مُنْزَلًا مُبَارَكًا وَأَنْتَ خَيْرُ الْمُنْزِلِينَ [المؤمنون:29]،



وقد رُوِيَ عن سلف هذه الأمة من الصحابة، والتابعين، أنهم كانوا يقرؤونها عند دخول المنزل، وفي المسجد، وفي المجالس، قال القرطبي في تفسير هذه الآيةوَبِالْجُمْلَةِ: فَالْآيَةُ تَعْلِيمٌ مِنَ اللَّهِ عَزَّ وَجَلَّ لِعِبَادِهِ إِذَا رَكِبُوا، وَإِذَا نَزَلُوا أَنْ يَقُولُوا هَذَا، بَلْ وَإِذَا دَخَلُوا بُيُوتَهُمْ وَسَلَّمُوا قَالُوا.

وَرُوِيَ عَنْ عَلِيٍّ -رَضِيَ اللَّهُ عَنْهُ- أَنَّهُ كَانَ إِذَا دَخَلَ الْمَسْجِدَ قَالَ: اللَّهُمَّ أَنْزِلْنِي مُنْزَلًا مُبَارَكًا وأنت خير المنزلين. اهـ.

قالوَرَوَى ابْنُ أَبِي شَيْبَةَ، عَنْ مُجَاهِدٍ: أَنَّهُ يَقْرَأُ مَعَ الْحَدِيثِ الْمَذْكُورِ: {رَبِّ أَنْزِلْنِي مُنْزَلًا مُبَارَكًا وَأَنْتَ خَيْرُ الْمُنْزِلِينَ} (الْمُؤْمِنُونَ:29)، وَ{رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ} (الْإِسْرَاءِ:80) الْآيَةَ، وَأَنَّ ذَلِكَ حَسَنٌ عِنْدَ الْإِشْرَافِ عَلَى الْمَنْزِلِ، وَأَنَّ اللَّهَ قَالَهُ لِنُوحٍ حِينَ نَزَلَ مِنَ السَّفِينَةِ. اهــ.

وروى الدولابي في الكنى والأسماء ــ موقوفًا ــ عَنْ أَبِي أُمَامَةَ قَالَمَنْ جَلَسَ مَجْلِسًا، فَقَالَ: اللَّهُمَّ أَنْزِلْنِي مُنْزَلًا مُبَارَكًا، وَأَنْتَ خَيْرُ الْمُنْزِلِينَ؛ كَانَ ضَامِنًا عَلَى اللَّهِ مَا جَلَسَ فِيهِ، مَا لَمْ يُحْدِثْ، أَوْ يَرْفُثْ. ا