வளமாக நலமாக வாழ ஆசைப்படலாம்.
அதற்காக பிராத்திக்கலாம்;
முயற்சியும் உழைப்பும் செய்யலாம்;
ஆனால் அந்த ஆசை அர்த்தமுள்ள ஆசையாக இருக்க வேண்டும்.
அளவுக்கு மீறி ஆசைப்பட்டு வீண் கற்பனையில் உழன்று கொண்டிருந்தால்
வாழ்க்கை என்ன வாகும்?
அண்ணல் நபிகளாரின் அர்த்தமுள்ள ஆசை எவ்வாறு இருந்தது?
மனநிறைவே மகிழ்ச்ச்சியான வாழ்க்கைக்கு வழி!
இன்னும் சில தகவல்கள்..
கேட்க.. பதிவிறக்கம் செய்ய:
மின்னல் பண்பலையில் 10.04.2015 அன்று ஒளிபரப்பப்பட்ட வாழ்வியல் வசந்தம் தொடர் உரை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்