28 ஆகஸ்ட், 2016
17 ஆகஸ்ட், 2016
தொழுகை நிறைவேறும் நேரம்
தொழுகை
நிறைவேறும் நேரம் அது
துயரம் விடை
கூறும் நேரம்
நம் பாவம்
அனைத்திங்கு நீங்கும்
அது வாழ்வின்
பரிகாரம் ஆகும்
(தொழுகை நிறைவேறும் நேரம்)
இறைவன் அருள்
சேர்க்கும் தொழுகை
அதை இழந்தால்
மன்னிப்பே இல்லை-2
அதை உண்மை உணர்வோடு
தொழுதால்
நம் உள்ளம் உவப்போடு
திகழும்
ஒரு நாளில்
ஐவேளை மிகையோ
உயிர்க் கடமை
முடிக்காது முறையோ
தொழுகை
நிறைவேறும் நேரம் அது
துயரம் விடை
கூறும் நேரம்
நாளும் ஐவேளை
தொழுகை
அதை நாடித்
தவறாது செய்கை
நம் வாழ்வின்
உயிர்க் கொள்கையானால்
அது வழங்கும்
பேரின்பப் பொருளை
அதில் மகிழ்வு
நிறைந்தொடிப் பெருகும்
நம் மனதும்
பண்போடு திகழும்
தொழுகை
நிறைவேறும் நேரம் அது
துயரம் விடை
கூறும் நேரம்
பாலை நிலம் தந்த
கோமான்
நல் பாங்காய் வளம்
தந்த சீமான்
உயர் பாதை சீர்
செய்த பூமான்
அவர் வாங்கித்
தந்தாரே ஈமான்
நபி வாழ்வில் வழிகாட்டப்
பெற்ற
நல்ல இறையின்
வரமாகும் தொழுகை
தொழுகை
நிறைவேறும் நேரம் அது
துயரம் விடை
கூறும் நேரம்
நம் பாவம்
அனைத்திங்கும் நீங்கும்
அது வாழ்வின்
பரிகாரம் ஆகும்
தொழுகை
நிறைவேறும் நேரம் அது
துயரம் விடை
கூறும் நேரம்
10 ஆகஸ்ட், 2016
மதீனத் தோட்ட மாளிகையில்... MADHINA THOATTA MAALIGHAIYIL..
மதீனத் தோட்ட மாளிகையில்..
பாடல் வரிகளுடன் ஒரு காணொளி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
-
இதுவரை அடியேனின் பார்வையில் பட்ட தளங்கள்.! இன்னும் இருந்தால் அதை கருத்துரையில் தெரிவித்தால் அவசியம் சேர்த்துக்கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ். ...
-
1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் ? அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் ப...
-
ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள் அத்தனையும் சொர்கத்தின் சங்கை மிகு முத்திரைகள் ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவ...