ரஹ்மத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரஹ்மத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 டிசம்பர், 2013

மழை நீர் மாபெரும் அருட்கொடை

ஜும்ஆ பயான் (13-12-2013) by மவ்லானா அல்ஹாஜ் எஸ்.எஸ்.அஹ்மது பாகவி ஹழ்ரத், தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர், மலேசியா


  • நீரின்றி அமையாது உலகு என்பது முதுமொழி .
  • உலகத்தையே ஒரு பாட்டிலுக்குள் அடைக்க முடியுமா?
  • அடைத்துக் காட்டிய அறிஞர் இப்னு அப்பாஸ் ரலி
  • இன்னும் பல....


17 ஜூலை, 2013

முதல் பத்து ரஹ்மத்து...

ரமளானில்  தினமும் லுஹருக்குப் பின் உரை வழங்குவது ஒப்பிலானில் வழக்கம் . இவ்வருடம் முதல் பத்து நாட்களில் ரஹ்மத்தைப் பெற என்ன வழி என்று பல தலைப்புகளில் உரையாற்றப்பட்டது ''ரஹீமல்லாஹு '' என்று யாருக்கெல்லாம் நபி வாழ்த்து கூறினார்கள் என்று தேடிப்பார்த்ததில் கிடைத்ததை ஒருநாளைக்கு ஒரு ''ரஹீமல்லாஹு '' என்ற வீதம் உரை தந்தேன் 

عن علي قال قال رسول الله صلى الله عليه وسلم رحم الله أبا بكر زوجني ابنته وحملني إلى دار الهجرة وأعتق بلالا من ماله رحم الله عمر يقول الحق وإن كان مرا تركه الحق وما له صديق رحم الله عثمان تستحييه الملائكة رحم الله عليا اللهم أدر الحق معه حيث دار (سنن الترمذي)