சும்மா வெளுத்து
வாங்கிட்டார் நம்ம உஸ்தாத் ஷாஃபி. இன்று மனிதநேயமில்லாத மருத்துவர்கள்
பெருகிவிட்டனர் என்றார். சமீபத்தில் படித்த ஒரு விஷயம். நமக்கு ஏதாவது வியாதின்னு
மருத்துவர்ட்ட போனா அவர் மருந்து எழுதித் தருவார். அதை வாங்கிக் கொண்டு அவருக்கு
காசு கொடுக்கவேண்டும். அப்பத்தான் அவர் பொழைக்க முடியும்; அந்த சீட்டை எடுத்துகிட்டு
மெடிக்கல் போனா அவங்க மருந்து தருவாங்க. அதை வாங்கிக்கொண்டு அவங்களுக்கு காசு
கொடுக்கணும் அப்பத்தான் அவங்க பொழைக்க முடியும்; வாங்குன அந்த மருந்தை...
குப்பையில வீசணும். அப்பத்தான் நாம பொழைக்க முடியும். இது காமெடிக்காக
சொல்லப்பட்டாலும் பல நேரங்களில் இதுதான் நிதர்சனம்.
இரண்டாம் சுற்று
இப்ப மறுபடியும் “மனித நேயம் வாழ்கிறதே” என்று ஆணித்தரமாய் ஆதாரங்களை
அடுக்க வருகிறார் உஸ்தாத் காதிர் மீரான் மஸ்லஹி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்