தினமும் நாள் தவறாமல் சுபுஹு தொழுகைக்கு பிறகு கீழ் காணும் திருக்குர்ஆனின் ஆயத்தை 70 தடவை ஓதி வாருங்கள்.
- இன்ஷாஅல்லாஹ் தொழில் செழிக்கும்.
- வியாபாரத்தில் பரகத் ஏற்படும்.
- பொருளாதாரம் பெருகும்.
اللَّهُ لَطِيفٌ بِعِبَادِهِ يَرْزُقُ مَنْ يَشَاءُ وَهُوَ الْقَوِيُّ الْعَزِيزُ
அல்லாஹு லதீஃபும் பி இபாதிஹீ யர்ஜுகு மய் யஷா வஹுவல் கவிய்யுல் அஜீஜ் (அல்குர்ஆன் 42:19)
குறிப்பு :
தொழிலில் உண்மை, நம்பிக்கை, நாணயம், நேர்மை, அளவை நிறுவையில் நீதம், ஆகியவற்றுடன் மார்க்கம் விதித்திருக்கும் சட்டங்களை கடைபிடிக்க வேண்டியதும் அவசியமாகும்.
தொழில் செழிக்க இவைகளே முதன்மையான காரணங்கள். இவற்றை ஒதிக்கி விட்டு துஆக்கள் செய்வதால் மட்டுமே தொழிலில் வளர்ச்சி ஏற்பட்டு விடாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்