கணவன் அல்லது மனைவிக்கு தவறான தொடர்பு ஏற்பட்டு விட்டால் அல்லது ஆண் பெண் பிள்ளைகள் தவறான தொடர்பில் சிக்கிக் கொண்டால்
ஏதாவது ஒரு ஃபர்ளு தொழுகைக்கு பிறகு கீழ் காணும் அமலை 11 நாட்கள் செய்யுங்கள்.
முதல் நாள் எந்த தொழுகைக்கு பிறகு செய்வீர்களோ 11 நாட்களும் அதே தொழுகைக்கு பிறகு செய்ய வேண்டும்
🔻 தொழுகையில் ஓதப்படும் ஸலவாத் 11 தடவை
🔻 கீழ் காணும் ஆயத் 141 தடவைகள்
*قُل لَّا يَسْتَوِي الْخَبِيثُ وَالطَّيِّبُ وَلَوْ أَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِيثِ فَاتَّقُوا اللَّهَ يَا أُولِي الْأَلْبَابِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
குல் லா யஸ்தவில் கபீஸு வத்தய்யிபு வ லவ் அஃஜபக கஸ்ரதுல் கபீஸி
ஃபத்தகுல்லாஹ யா உலில் அல்பாபி லஅல்லகும் துஃப்லிஹூன்
🔻 தொழுகையில் ஓதப்படும் ஸலவாத் 11 தடவை
ஓதி இனிப்பு சேர்க்காத உணவுப் பொருளில் ஊதி முடிந்தால் இருவருக்கும் அல்லது இருவரில் யாருக்கு கொடுக்க முடியுமோ அவருக்கு கொடுங்கள்.
Baarakkallah
பதிலளிநீக்கு