08 பிப்ரவரி, 2023

மருத்துவர்கள் கைவிட்ட நோயாளி குணமாக திருக்குர்ஆன் மருத்துவம்

டாக்டர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு நிவாரணம் கிடைக்க...

ஒருவருக்கு எந்த மருந்தும் பலனளிக்க வில்லை, அல்லது என்ன நோய் என்று டாக்டர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை,

அல்லது நோயாளி அபாய கட்டத்திற்கு சென்று விட்டார். டாக்டர் கைவிட்டு விட்டார்.

இது போன்ற நேரங்களில் கீழ் காணும் முறையில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து மனமுருகி துஆ செய்யுங்கள். அல்லாஹ் குணமளிப்பதை நேரில் காண்பீர்கள்.

ஃபஜ்ரு தொழுகையின் முன் ஸுன்னத் மற்றும் ஃபர்ளு தொழுகைக்கு இடைப்பட்ட நேரத்தில்

☀️ 11 தடவைகள் ஸலவாத்

☀️ ஸூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து ஸூராவை) பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம் உடன் சேர்த்து

இப்படி

.........بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ الْحَمْدُ لِلَّـهِ رَبِّ الْعَالَمِينَ


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீ மில்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்

கடைசி வரை 41 தடவைகள்

☀️ 11 தடவைகள் ஸலவாத்

ஓதி தண்ணீரில் ஊதி குடிக்க கொடுங்கள் அத்துடன் பூரண குணம் அடைய துஆ செய்யுங்கள்.

இதை தொடர்ந்து 40 நாட்கள் செய்ய வேண்டும்.

இதை ஒருவருக்கு ஓதச் சொல்லி அவர் அதை ஓதி எல்லோரும் வியக்கும் வகையில் அவரது முற்றிலும் இழந்து விட்ட கண் பார்வை மீண்டு வந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

1 கருத்து:

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...