டாக்டர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு நிவாரணம் கிடைக்க...
ஒருவருக்கு எந்த மருந்தும் பலனளிக்க வில்லை, அல்லது என்ன நோய் என்று டாக்டர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை,
அல்லது நோயாளி அபாய கட்டத்திற்கு சென்று விட்டார். டாக்டர் கைவிட்டு விட்டார்.
இது போன்ற நேரங்களில் கீழ் காணும் முறையில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து மனமுருகி துஆ செய்யுங்கள். அல்லாஹ் குணமளிப்பதை நேரில் காண்பீர்கள்.
ஃபஜ்ரு தொழுகையின் முன் ஸுன்னத் மற்றும் ஃபர்ளு தொழுகைக்கு இடைப்பட்ட நேரத்தில்
☀️ 11 தடவைகள் ஸலவாத்
☀️ ஸூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து ஸூராவை) பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம் உடன் சேர்த்து
இப்படி
.........بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ الْحَمْدُ لِلَّـهِ رَبِّ الْعَالَمِينَ
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீ மில்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்
கடைசி வரை 41 தடவைகள்
☀️ 11 தடவைகள் ஸலவாத்
ஓதி தண்ணீரில் ஊதி குடிக்க கொடுங்கள் அத்துடன் பூரண குணம் அடைய துஆ செய்யுங்கள்.
இதை தொடர்ந்து 40 நாட்கள் செய்ய வேண்டும்.
இதை ஒருவருக்கு ஓதச் சொல்லி அவர் அதை ஓதி எல்லோரும் வியக்கும் வகையில் அவரது முற்றிலும் இழந்து விட்ட கண் பார்வை மீண்டு வந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
Hazrath pudhiya kadai thuvanga nalla viyabaram matrum barakath kaha othum dua
பதிலளிநீக்கு