08 பிப்ரவரி, 2023

குழந்தை பாக்கியம் கிடைக்க .. கருத்தரிக்க.. திருக்குர்ஆன் மருத்துவம்

 குழந்தைச் செல்வம் கிடைக்க

தினமும் இஷா தொழுகைக்கு பிறகு முன் பின் மூன்று தடவை ஸலவாத்துடன் கீழ் காணும் திருக்குர்ஆனின் ஆயத்தை 300 தடவைகள் ஓதி துஆ செய்து வாருங்கள்.

 எத்தனை ஆண்டுகள் ஆகி இருப்பினும் இன்ஷாஅல்லாஹ் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

குழந்தை பிறக்கும் வரை தொடர்ந்து இந்த அமலை செய்ய வேண்டும்.

وَلِلَّـهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا يَخْلُقُ مَا يَشَاءُ وَاللَّـهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

வலில்லாஹி முல்குஸ் ஸமாவாதி வல் அர்ழி வமா பைனஹுமா யக்லுகு மா யஷா வல்லாஹு அலா குல்லி ஷையின் கதீர். (300 தடவை)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...