08 பிப்ரவரி, 2023

பிள்ளைகளின் கல்வித் திறன் மேம்பட - திருக்குர்ஆன் மருத்துவம்


ஃபஜ்ரு தொழுகைக்கு பிறகு 
🔺 ஸலவாத் 11 தடவை

🔺  وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ  وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا
வ  அல்லமக   மாலம் தகுன்   தஃலம்   வ   கான    ஃபஜ்லுல்லாஹி அலைக   அழீமா  - 121 தடவைகள்
🔺 ஸலவாத் 11 தடவை

ஓதி தண்ணீரில் ஊதி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இதை தொடர்ந்து 40 நாட்கள் வரை ஓத வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் கல்வித் திறன் மேம்படும்.

1 கருத்து:

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

இஸ்லாம் வலியுறுத்திய இயற்கை வளம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

இஸ்லாம் இயற்கையையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மிகவும் வலியுறுத்தும் ஒரு மார்க்கமாகும். திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் (ஹதீஸ்களிலும்)...