தினமும் இஷா தொழுகைக்கு பிறகு
இரண்டு ரகஅத் தொழுது கீழ் காணும் முறையில் துஆ செய்யுங்கள்.
இரண்டு ரகஅத் தொழுது கீழ் காணும் முறையில் துஆ செய்யுங்கள்.
- ஸலவாத் 11 தடவை
أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ
- அம்மய் யூஜீபுல் முழ்தர்ர இதா தஆஹு வ யக்ஷிஃபுஸ் ஸூஅ வ யஜ்அலுகும் குலஃபாஅல் அர்ழி அஇலாஹும் மஅல்லா கலீலம் மா தஜக்கரூன் - 100 தடவை
- ஸலவாத் 11 தடவை
இதை 40 நாட்கள் நாள் தவறாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்