11 அக்டோபர், 2011

நிஸா: செல்வமே


செல்வம் இருந்தால் உன்னை உனக்கு தெரியாது;
செல்வம் இல்லாவிட்டால் உன்னை யாருக்குமே தெரியாது

அறிவு இருந்தால்தான் வெற்றி பெறமுடியுமா?
புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை ;
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
இவங்க கல்வி கல்வி என்கிறார்களே.. இந்த கல்விய வச்சு
கடையில கத்தரிக்காய் கூட வாங்கமுடியாது;அதுக்கும் காசுதான்
வேணும்.

தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும்.
தர்மம் செய்து ஆபத்துகளை விட்டு அகன்று உயர்ந்த வாழ்க்கையைப்
பெறவேண்டுமானால் அதற்கு செல்வம் வேண்டாமா?
வழங்கும் கை உயர்ந்த கை ; வாங்கும் கை தாழ்ந்த கை!
என்பது வள்ளல் நபியின் வாக்கு.
நமது கை உயர்ந்த கையாக இருக்க வேண்டுமானால் அள்ளி வழங்க
வேண்டும்.வெறுங்கையை வழங்க முடியுமா? பணம் வேண்டும்.


செல்வத்தால் உயர்ந்த உத்தமர்கள் ஏராளம்:
  • உதுமான் (ரலி)
  • அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி
  • இன்னும் பலர்...
---------------------------------------------------------------------------------------------------------------------------------
இது தொடர்பான மற்ற பதிவுகள்:

1 கருத்து:

  1. //செல்வம் இருந்தால் உன்னை உனக்கு தெரியாது;
    செல்வம் இல்லாவிட்டால் உன்னை யாருக்குமே தெரியாது//
    உண்மைதான் நிஸா.. ஆனா இந்த பழமொழி பல பேருக்கு தெரியாது.

    பதிலளிநீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...