09 அக்டோபர், 2011

பாப்பா பாட்டு


சூரியன் உதிக்கும் முன்னாலே
சுப்ஹு தொழுகை தொழவேண்டும்

நண்பகல் உச்சி சாய்ந்தவுடன்
நன்றாய் ளுஹரைத் தொழவேண்டும்

மாலை நேரம் வந்தவுடன்
மாண்பாய் அஸரைத் தொழவேண்டும்

மெல்ல சூரியன் மறைந்தவுடன்
விரைவாய் மக்ஃரிப் தொழவேண்டும்

இரவுநேரம் வந்தவுடன்
இஷாவை இனிதாய் தொழவேண்டும்

ஒவ்வொரு நாளும் ஐவேளை
ஒழுங்காய் இறையைத் தொழவேண்டும்
----------------------------------------------------------------------------


இது தொடர்பான மற்ற பதிவுகள்:

2 கருத்துகள்:

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...