12 செப்டம்பர், 2011

oppilan madrasa prayer


ஜனகனமண....
--------------
அனுதினம் உனதருள் நாடினோம் இறையே
பாரினில் பாக்கியம் நீ தா!
பஞ்சம் முசீபத்து நோயணுகாமல்
பாதுகாத்திடு இறைவா
உந்தன் கலாமை என்றும் அறிவாய்
இதயத்தில் இருந்திடச் செய்வாய்
அருள்மறை வழிதனில் இருக்க
அண்ணல் நபிவழி நடக்க
நீயே துணை புரிவாயே
ஜனங்களில் எங்கள் பெற்றோர்களுக்கும்
பாரினில் பாக்கியம் நீ தா!
யா கரீம் யா ரஹீம்
யாரப்பல் ஆலமீன்

1 கருத்து:

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...