11 செப்டம்பர், 2011
ajmir oppilan
இந்த பட்டிமன்றத்தின் தலைப்பு உயர்ந்த வாழ்வுக்கு உறுதுணையாக இருப்பது
கல்வியா செல்வமா?
இது போன்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்துவது
காலத்தின் கட்டாயம். காரணம் இன்று கல்வி'பொருளாதாரம் இரண்டிலும் மிகவும் பின்தங்கியுள்ள சமுதாயம் இந்த சமுதாயம்தான்.
சச்சார் கமிட்டியின் அறிக்கையில் இது மிக தெளிவாக படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் பட்டிமன்றம் மூலமாகவும் கல்வி மற்றும் பொருளாதார அவசியத்தை மக்களுக்கு உணர்த்தலாம் என்ற மேலான எண்ணத்தில்தான் இந்த பட்டிமன்றம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
முக்கியப் பதிவுகள்
இஸ்லாம் வலியுறுத்திய இயற்கை வளம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு
இஸ்லாம் இயற்கையையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மிகவும் வலியுறுத்தும் ஒரு மார்க்கமாகும். திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் (ஹதீஸ்களிலும்)...
-
1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் ? அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் ப...
-
முந்தைய பதிவுகள்: திருக்குர்ஆன் வினாடி வினா 1-40 திருக்குர்ஆன் வினாடி வினா 41-80 81) திருக்குர்ஆனுக்கு முந்தைய வேதங்கள் எவை ? ...
-
இதுவரை அடியேனின் பார்வையில் பட்ட தளங்கள்.! இன்னும் இருந்தால் அதை கருத்துரையில் தெரிவித்தால் அவசியம் சேர்த்துக்கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ். ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்