05 நவம்பர், 2012

மழை





மழை
ஓய்வில்லாமல் உழுகிறோம்
களைப்பில்லாமல் களை எடுக்கிறோம்
நெஞ்சில் உரத்துடன் உரமிடுகிறோம்
ஆனால்
மழையில்லாமல் மகசூல் எடுக்கமுடிவதில்லை

வானம் அழவில்லையென
அவன் அழுதான்..
விவசாயி.

ரேசன் கடை
கொளுத்தும் வெயிலில்
அளுத்து வந்த மக்கள்
புளுத்துப்போன அரிசி வாங்க

1 கருத்து:

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...