05 நவம்பர், 2012

மழை





மழை
ஓய்வில்லாமல் உழுகிறோம்
களைப்பில்லாமல் களை எடுக்கிறோம்
நெஞ்சில் உரத்துடன் உரமிடுகிறோம்
ஆனால்
மழையில்லாமல் மகசூல் எடுக்கமுடிவதில்லை

வானம் அழவில்லையென
அவன் அழுதான்..
விவசாயி.

ரேசன் கடை
கொளுத்தும் வெயிலில்
அளுத்து வந்த மக்கள்
புளுத்துப்போன அரிசி வாங்க

1 கருத்து:

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

இஸ்லாம் வலியுறுத்திய இயற்கை வளம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

இஸ்லாம் இயற்கையையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மிகவும் வலியுறுத்தும் ஒரு மார்க்கமாகும். திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் (ஹதீஸ்களிலும்)...