قدم محمد عليه الصلاة والسلام |
கண்கள் இரண்டும் நபி பாதம்காண தேடுதே
திங்கள் இரசூலே
உங்கள் அன்பை மனம் நாடுதே
கண்கள் இரண்டும் நபி பாதம்காண தேடுதே
மக்க நகர் மண்ணாய்ப் பிறந்தேனா நானும்
மஹ்மூதர் பாதம்
தொடர்ந்தேனா நானும்-2
என்றுலகில் காண்பேன் எங்கள் நபி நாதர்
இனிதான தோற்றம் கண்டாலே ஏற்றம்-2
(கண்கள் இரண்டும்)
மதினாவிலே ஓர் மரமாகினேனா
மாநபிக்குத் தென்றல் காற்றும்
தந்தேனா-2
அவர் கையில் ஏந்தும் வாளாகினேனா
அன்னல் நபி அன்புக்கு
ஆளாகினேனா-2
(கண்கள்
இரண்டும்)
கஃபாவிலே ஓர் கல்லாகினேனா
காப்பவனின் வீட்டில் உள்ளாகினேனா-2
கடும்பசி தாங்கி கருணை நபி வயிற்றில்
கட்டிய கல்லில் இடமாகினேனா-2
(கண்கள் இரண்டும்)
ஒட்டகமாய் உலகில் பிறந்தேனா நானும்
உத்தம நபியை சுமந்தேனா
நானும்
பேரித்தங்கனியாய் கனிந்தேனா நானும்
பெருமானின் உமிழ் நீரில் கலந்தேனும் நானும்
(கண்கள் இரண்டும்)
இது அடியேன் பாலர் பருவத்திலிருந்தே மனமுருகிப் பாடிவந்த பாடல். எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் இந்த பாடலை எனக்கு நானே பாடி ஆனந்தப் பரவசம் அடைந்து ரிலாக்ஸ் செய்துகொள்வேன்.
பதிலளிநீக்குsupper mama kalakkura po.....
பதிலளிநீக்குஇத.. இதைத்தேன் எதிர்பார்த்தேன்
நீக்குஎன்ன காதர் மஸ்லஹி.. ரொம்ப நாளா ஆளைக் காணோம்.
என் பிளாக்கரில் உங்களையும் ஒரு ஆசிரியராக இணைத்துள்ளேன். எல்லா மஸ்லஹிகளையும் இணைத்து ஒரே தளத்தில் இணைப்பத்ற்காகத்தான் தலைப்பையும் பொதுவாக வெள்ளிமேடை பல்சுவைப் பக்கங்கள் என்று மாற்றியுள்ளேன் நாம் இனி இதயத்தால் மட்டுமல்ல இணைய தளத்தாலும் இணைந்திருப்போம்
by.
பதிலளிநீக்குunga rasigar manra kolgai parppu seayalaLAR kadhar meeran.chennai kilai.
Unkalin aalntha karuthu padaluku.jazakallah...
பதிலளிநீக்குNeenkal koorvathu pool manathu relaksukkku.idu pondra padalhal paadum poothu manam nimmadi kidaikirathu...
Neenkal madrasavil paditha padalhal innum athiham irukindrana
avaihalayum neenkal edit seithal miha nandraha irukkum...
Makthab madrasa padal halayum edit seithal payanullathaha irukkum... Unkalin padalhalai aavaludan edir parkum by.jinna
உண்மையே இப்போதும் நீர் பாலகர்தான் ஆனால் வலை தளங்களில் விளையாடுவதில் மூத்தவர். விண்ணை முட்டட்டும் நும் சாதனைகள் صدق . "உண்மைக்காஹ" உண்மையுடன் உன் "மை" ரசிகன் அழீம் சிங்கப்பூர்..........
பதிலளிநீக்குநல்ல வேளை
நீக்குஎன் நெஞ்சுல பால வார்த்தீங்க..
நான்கூட எனக்கு வயசாயிட்டோன்னு
பயந்துட்டேன்..
என் தாடியில் முளைத்திருக்கிற
இரண்டு வெள்ள முடிகளைப் பார்த்து!
அப்பாடா..
இத முதல்ல
என் வீட்டுக்காரிட்ட சொல்லிப் பெருமைப் படனும்..
நான் இன்னும் குழந்தைதான்ன்னு!
ஹல்லோ ஓதுர காலத்திலேயே தாடியில் இரண்டு வெள்ளை முடி பார்த்ததேனே ... இன்னுமா அதிகமாகல அய்யோ .. அய்யோ ..43 வயசு ஆனாலும் நீங்க வாலிபர்தாங்க dont worry be happy உங்களோட ஒரே ஜோக்குதான் போங்க
நீக்குஓதுற காலத்துலேயே வெள்ள முடியா?! இதுலாம் ரொம்ப ஓவரா தெரியல? அப்ப எனக்கு தாடியே மொழைக்கல
நீக்குماشاالله الحمدلله.تقبل الله جعلك الله وايانا مادحا الرسول صلي الله عليه وسلم
பதிலளிநீக்குالي سماحة الشيخ۔۔۔
பதிலளிநீக்குجزاكم الله خير الجزاء
தங்களின் துஆவே
எங்களின் அவா!
Ungaladhu kuralil indha padalai kettu Romba naalahivittadhu.ippodhu marubadiyum kettadhil mikka mahilchi. Idhu neengal paduvadarkkaha eludhappatta padalo enra ennatthai marubadiyum erpadutthi vittdhu.
பதிலளிநீக்குபார்த்தீங்களா ஹதீஸ் மஸ்லஹி ,
நீக்குநாயகம் (ஸல்) மீது நமக்குள்ள பிரியம் நீண்ட பிரிவுக்குப் பின்
நம்மை எங்கிருந்தாலும் இழுத்துக்கொண்டு வந்து விட்டதே
Ungaladhu kuralil indha padalai kettu Romba naalahivittadhu.ippodhu marubadiyum kettadhil mikka mahilchi. Idhu neengal paduvadarkkaha eludhappatta padalo enra ennatthai marubadiyum erpadutthi vittdhu.
பதிலளிநீக்குஅருமை நண்பரே.. இப்பாடல் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தை கண்முன் நிறுத்தி, கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது
பதிலளிநீக்குஅப்படியா அருமை நண்பரே
நீக்குஅந்தக் கண்ணீர், கண்மணி நாயகத்தின் மீது தாங்கள் வைத்துள்ள கண்ணியத்தைப் பிரதிபலிக்கிறது. ஜஸாக்கல்லாஹ்
அருமையா இருக்கு கேட்பதற்க்கு
பதிலளிநீக்குஅல்ஹம்து லில்லாஹ் !
நீக்குபெருமையா இருக்கு நபி புகழை ரசிக்கின்ற நல்லவர்கள் நானிலத்தில் நிறைய உள்ளதைந்நினைக்கும்போது !
அருமையா இருக்கு கேட்பதற்க்கு
பதிலளிநீக்குArumai
பதிலளிநீக்குarumai
பதிலளிநீக்குரசித்தேன் بارك الله
பதிலளிநீக்குஅல்ஹம்துலில்லாஹ்! பாரக்கல்லாஹ்!!
பதிலளிநீக்குபாடிப்பார்த்தேன் மிகவும் அருமை! இன்னும் நான்கு பாரா எழுதுங்கள்! ப்ளீஸ்...!
அல்ஹம்துலில்லாஹ்! பாரக்கல்லாஹ்!!
பதிலளிநீக்குபாடிப்பார்த்தேன் மிகவும் அருமை! இன்னும் நான்கு பாரா எழுதுங்கள்! ப்ளீஸ்...!