11 பிப்ரவரி, 2012

அழுக்கில் கிடந்து புரளாதே








அழுக்கில் கிடந்து புரளாதே

அச்சம் கொண்டு மிரளாதே

நகத்தைப் பல்லால் கொறிக்காதே

நாளும் சோம்பல் முறிக்காதே





துரும்பை எடுத்து கடிக்காதே

சும்மா செடியை ஒடிக்காதே 


கண்ட இடத்தில் துப்பாதே

கருத்தாய் இருக்க தப்பாதே



பிறரை என்றும் திட்டாதே

பெரியோர் முன்னால் கத்தாதே

பாதையை அசுத்தம் செய்யாதே

படித்தவற்றை மறக்காதே

1 கருத்து:

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...